சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல்…. வானிலை மையம் தகவல்…!!

சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்துள்ளது .இரவு முழுவதும் பெய்த கணம் மழை, தீவிர காற்று காரணமாக சென்னை உருக்குலைந்து போய்விட்டது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி: அடுத்த ஒரு வாரத்திற்கு வீட்டிலிருந்து வேலை…. வெளியான தகவல்…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை தத்தளிக்கிறது. தனியார் நிறுவனங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில்  அடுத்த ஒரு வாரத்திற்கு…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாகநேற்றுதமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி புயல் நகர்ந்து…

Read more

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 17 ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட வேன் பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் முன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுகொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானதில்…

Read more

BREAKING: சென்னையில் விடிய விடிய கனமழை…. இன்னும் விட்டபாடில்லை…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை வெள்ள நீரில் மிதக்கிறது. இந்த புயல் நேற்று இரவு சென்னையை கடந்துவிட்ட நிலையிலும், விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இப்போதுவரை விடவில்லை. அடுத்த 2 மணி நேரத்திற்கும் (காலை 7 மணி…

Read more

திருவள்ளூர் மக்களே…! 24 மணி நேரமும் இயங்கும்…. உதவிக்கு உடனே அழைக்கலாம்…!!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சீராக 2 -3 நாட்கள் ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பெரிய பாதிப்பு இல்லாத இடங்களில் மின் இணைப்பு…

Read more

BREAKING: பிரபல தமிழ் நடிகர் வீட்டில் 24 மணி நேரமாக…. அச்சச்சோ…!!

சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். “மழைநீர் வடிகால் பணிகளை எங்கே ஆரம்பித்தார்கள், எங்கே முடித்தார்கள் என தெரியவில்லை. 24 மணி நேரமாக மின்சாரம் இல்லை. எனது வீட்டில் உள்ள வயதானவர்கள்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் விடுமுறை கிடையாது…. அரசு அறிவிப்பு…!!!!

மழை குறைந்து வருவதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! உடனே வேலையை முடிக்கவும்…. இல்லாவிட்டால் ஜன-1 முதல் ரேஷன் பொருள் கிடைக்காது..!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் தொடர்பாக ஏராளமான குளறுபடிகள் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேஷன்…

Read more

“குழந்தைக்கு உணவு இல்லை” X தளத்தில் ட்வீட் போட்ட பெண்…. நேரடியாக சென்று உதவிய அமைச்சர்….!!

பச்சிளம் குழந்தைக்கு உணவு இல்லை என்று X தளத்தில் உதவி கேட்ட பெண்மணிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உதவிக்கரம் நீட்டியுள்ளார். சென்னையில் நேற்று இரவு 11 மணி முதல் அதி தீவிர கனமழை பெய்து வருவதால், சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னை…

Read more

தொண்டர்களே உடனே இதை செய்யுங்க…. அன்பு கட்டளையிட்ட மநீம கமலஹாசன்…!!

இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை…

Read more

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 11,209ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 8000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் திறப்பால் ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்…

Read more

பொதுமக்களே ஏதேனும் உதவி தேவையா…? வாட்ஸ்அப் எண் அறிவித்த சென்னை மாநகராட்சி…!!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உதவிக்கு அழைக்க வாட்ஸ்-அப் எண்ணை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. தற்போது ஆந்திர கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் மிக்ஜாம்…

Read more

சென்னையை விட்டு விலகிய மிக்ஜாம் புயல்…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ்..!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் ஆந்திர கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில்…

Read more

BREAKING: வரலாறு காணாத மழை: அறிவித்தார் முதல்வர்…!!

வரலாறு காணாத வகையில் பெய்யும் மழை பாதிப்பு தொடர்பாக கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்த மேலும் 7 அமைச்சர்களை நியமித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. சவாலான நேரத்தில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது.…

Read more

சென்னையில் மீண்டும் மின்சாரம் எப்போது வரும்….? முக்கிய அப்டேட் கொடுத்த அமைச்சர்….!!

புயல் காரணமாக சென்னையில் அதிக மழை பொழிந்து வருகிறது. கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் மின்தடை ஏற்பட்டுள்ளது எனவே துண்டிக்கப்பட்ட மின்விநியோகமானது எப்பொழுது மீண்டும் கிடைக்கும் என…

Read more

இதை செய்யாவிட்டால் இனி சிலிண்டர் வாங்க முடியாது…. புது ரூல்ஸ் இதுதான் மக்களே…!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக எரிவாயு இணைப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது. சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் விதமாக சிலிண்டருக்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுடைய…

Read more

கைநிறைய பென்ஷன் கொடுக்கும் கலக்கலான திட்டம்…. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்….? முழு விவரம் இதோ…!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என அனைவருக்கும் ஏற்ற விதமாக பல திட்டங்களை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் இந்த திட்டங்களில் ஒன்றுதான் சரல் பென்ஷன் திட்டம். இது நல்ல ஒரு தேர்வாக இருக்கும்.…

Read more

ஓய்வூதியம் ரொம்ப கம்மியா கொடுப்பது இந்த மாநிலத்தில் தான்…. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!!

மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், திருநங்கைகளுக்கு ஓய்வுதியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலம் இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி வழங்குவதில் கடைசி பத்து மாநிலங்களில் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. வயது மற்றும் வகை போன்ற காரணி…

Read more

LIC பாலிசிக்கு எதிராக கடன் வாங்க எப்படி விண்ணப்பிப்பது…? தகுதிகள் என்னென்ன…? வாங்க பார்க்கலாம்…!!!

எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கையுடன், பாலிசிகளுக்கு எதிராக கடன் தரும் வாய்ப்பையும் அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான முறையில் வங்கிகளில் இருந்து கடனை பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசிக்கு எதிராக கடன் வாங்க…

Read more

டிகிரி முடிச்சிருக்கீங்களா…? பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Bank of Baroda (BOB) பணியின் பெயர்: BC Supervisors பணியிடங்கள்: 05 – 10 கல்வித்…

Read more

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு….! சேமிப்பு பணத்தை எடுக்க புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. என்னென்ன தெரியுமா…??

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்பு திட்டத்தில் முதலீட்டு தொகை முன்கூட்டியே திருப்பி எடுப்பதற்கு பல புதிய கட்டுப்பாட்டுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் முன்கூட்டியே பணம் எடுக்க நினைத்தால் இனி புதிய விதிமுறை என்ன? ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு பணம்…

Read more

இதெல்லாம் ஜுஜுபி இனி தான் ஸ்டார்ட்…! இன்னைக்கு நைட் கச்சேரி இருக்கு மக்களே…. அலெர்ட்…!!

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னை ராமபுரம் மற்றும் எஸ்.ஆர்.எம். காலேஜ் பகுதிகளில் ஆட்களை மூழ்கடிக்கும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீட்டின் முதல் தளத்திற்குள் மழைநீர் வந்ததால்,…

Read more

ஊழியர்களுக்கு இதை பண்ணுங்க…. தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் நாளை (டிச.05) தங்களுடைய ஊழியர்களுக்கு முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மிக்ஜாக் புயல் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட…

Read more

துன்பத்திலும் ஒரு இன்பமான செய்தி…. 98% நிரம்பிய சென்னையை சுற்றியுள்ள ஏரிகள்…!!

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நினையில் சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், உள்ளிட்ட ஆறு ஏரிகள் 98 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை…

Read more

விஜயகாந்த் உடல்நிலை: முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு..!!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பலரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதாவிடம் தொலைபேசி மூலம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். முழு விவரங்களை கேட்ட பின்,…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் செயல்படாது…. அரசு அறிவிப்பு…!!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

BREAKING: “இனிமேல் தான் அபாயம்” அவ்வளவு தான்…!!!

மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் தீவிர புயலாக மாறி, மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னை இப்போதே தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்,…

Read more

உமிழ்நீரை பயன்படுத்தி வீட்டிலேயே நீரிழிவு பரிசோதனை செய்யலாம்…. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு 1.6 மில்லியன் இழப்புகளில் நேரடி காரணமான நீரிழிவு நோய்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும் உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் 7வது இடத்தில் நீரழிவு நோய் உள்ளதாகவும்…

Read more

பிரபல இந்தி நடிகர் தினேஷ் பாத்னிஸ் கவலைக்கிடம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல இந்தி நடிகர் தினேஷ் பாத்னிஸ் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சர்பரோஸ், மேலா, ஆபீஸர் உள்ளிட்ட படங்களிலும், சி.ஐ.டி. என்ற டிவியில் தொடரிலும் நடித்து பிரபலமானவர் தினேஷ் பாத்னிஸ். இந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார்…

Read more

சென்னை மக்களே…! விஷ ஜந்துக்கள் நடமாட்டமா….? உடனே இதை பண்ணுங்க…!!!

மிக்ஜாம் புயல் தீவிரமடைந்ததால் சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி வருகிறது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யும் கன மழையால் மாநகரில் உள்ள பல பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான வடபழனி…

Read more

எதெல்லாம் செய்யணும்…? எதெல்லாம் செய்யக்கூடாது…? பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை…!!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக, அரசு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை…

Read more

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்…. புயல் காரணமாக பேருந்து சேவை நிறுத்தம்….!!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

தீவிரமடைகிறது…! யாரும் வெளியே வர வேண்டாம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

BREAKING ALERT: கனமழை: 2 பேர் பரிதாப மரணம்….!!!

மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது…

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மூத்த பணியாளர், தொழில்நுட்ப பணியாளர் என மொத்தம் 13 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு – https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/11/2023111775.pdf வயது வரம்பு – 40…

Read more

இதுபோல் எதுவுமில்லையே…! நவம்பர் மாதத்தில் கல்லா கட்டிய தெற்கு ரயில்வே…. வெளியான தகவல்…!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் நவம்பர் மாதத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டியுள்ளதாக…

Read more

BREAKING: சென்னையில் புயல் ஆட்டம் ஆரம்பம்…. உஷார்…!!

மிக்ஜாம் புயலின் வால் பகுதி சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் வந்துவிட்டது. இதனால், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். உயிர் சேதம், பொருட்சேதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டுக்கு சரியான நில…

Read more

BREAKING: ஆறுபோல் ஓடும் தண்ணீர்…. முடங்கியது சென்னை….!!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாலையில் ஆறுபோல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க…

Read more

புயல் எதிரொலி: இன்று வங்கிகள் இயங்காது…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக இன்று ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி: இன்று சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் சிறப்பு ரயில் ரத்து…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மீறி செயல்பட்டால் பணி நீக்கம்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவகங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி புரம் ஆகிய…

Read more

8-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள்: 2 கல்வி தகுதி: 8ம் வகுப்பு வயது வரம்பு: 18 முதல் 37 வரை…

Read more

ALERT: பணத்தை எடுத்து வச்சிக்கோங்க…! நாளை அனைத்து வங்கிகளும் இயங்காது….!!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் ரத்து…. பயணிகள் கவனத்திற்கு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

BREAKING: நாளை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

BREAKING: நாளை பேருந்து ஓடாது…? வந்தது விளக்கம்….!!!

“மிக்ஜாம் புயல்” எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருந்துசேவை, உணவகங்கள் இயங்காது என தகவல் வெளியான நிலையில், அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை, உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும்; டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

BREAKING: முதல் வெற்றி அறிவிப்பு வெளியானது…!!

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முதல் வெற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், அவர்…

Read more

ALERT: உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்ததா…? ரொம்ப பாதுகாப்பா இருக்க அறிவுரை…!!

நாளை மறுநாள் ‘மிக்ஜாம்’ புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு…

Read more

Other Story