ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்காவிட்டால்… தனியார் நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை….!!

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து  தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும்…

Read more

விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஏப்ரல் 19ஆம் தேதி…

Read more

ஊழியர்களுக்கு இதை பண்ணுங்க…. தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் நாளை (டிச.05) தங்களுடைய ஊழியர்களுக்கு முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மிக்ஜாக் புயல் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட…

Read more

Other Story