BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

வெளுத்து வாங்கிய கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா…? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.…

Read more

பங்காரு அடிகளார் மறைவு: இங்கு இன்று(அக்-20) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82)   மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கு என்றும் தனி தனி சிறப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என தனித்தனியா பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. ஆனால் எத்தனை பண்டிகை இருந்தாலும் குழந்தைகள் குதூகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக  கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. தேசிய அளவில் எல்லா…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட்-29ஆம் தேதி 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா..??

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் ஓணம் பண்டிகையை ஒட்டி…

Read more

BREAKING: இன்று 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் அடுத்தடுத்து விடுமுறை…

Read more

Other Story