கரண்ட் ஏன் வரலைன்னு தானே கேட்டோம்… அதுக்கு இப்படியா அடிப்பீங்க… குடியிருப்பு வாசிகளை தாக்கிய பாதுகாப்பு காவலர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!
கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டதால் ஏற்பட்ட தகராறில், பாதுகாப்புப் படையினரும் பராமரிப்பு ஊழியர்களும் அங்கு வசிப்பவர்களைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பராமரிப்புத் துறையைச் சேர்ந்த நான்கு பேர்…
Read more