அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் CCTV கேமரா…. வெளியானது முக்கிய உத்தரவு…!!

சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்படி 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. X, H, H1 மற்றும்…

Read more

CCTV பொருத்தாவிட்டால் லைசென்ஸ் ரத்து…. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை…!!

கிளப்கள், மதுபான விற்பனைக் கூடங்களில் CCTV கேமரா பொருத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், CCTV பொருத்த உத்தரவிட்ட டாஸ்மாக் நிர்வாகம்,அவ்வாறு…

Read more

வயல்வெளிகளில் சிசிசிடிவி கேமரா பொருத்தும் விவசாயிகள்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

பொதுவாகசிசிடிவி கேமராக்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பிற்காக பொருத்தப்படும். ஆனால் இப்போது வயல் வெளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கரணம் என்னவென்றால், கடந்த ஆண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் விவசாயிகள் இதை நோக்கி திரும்பினர். இதனையடுத்து…

Read more

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் CCTV கேமரா…. டெண்டர் பணி தீவிரம்…!!

தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என்று ஒருபுறம் கோரிக்கை எழுந்து வந்தாலும் மறுபுறம் டாஸ்மாக் கடைகளில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தற்போது மோசடி, கொள்ளை சம்பவம். கள்ளச்சாராயம் விற்பனை போன்றவற்றை கருத்தில் கொண்டு இதை தடுக்கும் விதமாக அனைத்து…

Read more

Other Story