கிளப்கள், மதுபான விற்பனைக் கூடங்களில் CCTV கேமரா பொருத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், CCTV பொருத்த உத்தரவிட்ட டாஸ்மாக் நிர்வாகம்,அவ்வாறு செய்யாமல் அலட்சியம் காட்டினால், உரிமத்தை ரத்து செய்வதுடன், அதற்காக செலுத்திய தொகையும் திரும்ப வழங்கப்படாது என எச்சரித்துள்ளது.
CCTV பொருத்தாவிட்டால் லைசென்ஸ் ரத்து…. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை…!!
Related Posts
14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை,…
Read moreதமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read more