விஷால் நடிப்பில், வெளியான மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறிய வழக்கில் நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங், மற்றும் வெளியீட்டிற்காக சென்சார் அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் பணம் கேட்டதாகவும், அதை இரண்டு தவணையாக தான் கொடுத்ததாகவும் விஷால் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து சிபிஐ, தணிக்கை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜர்…!!
Related Posts
குழந்தை பிறக்காது… வேறு திருமணம் செய்ய சொன்னார்… சுந்தர்.சி உருக்கம்….!!!
நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் சி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், குஷ்புவிற்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போனபோது மருத்துவர், உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.…
Read moreதிருமணத்தை உறுதிப்படுத்திய பிரபல விஜய் பட நடிகை இலியானா… கணவருக்கு புகழாரம்….!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துவரும் நிலையில் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை இலியானாவுக்கு கடந்த வருடம் ஆண்…
Read more