தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதோடு சேர்த்து சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுவிட சிரமம் ஆகிய அறிகுறிகள் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற மக்கள் அதிகம் கூடுகின்றனர். பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் மக்களே.
BREAKING: மருத்துவமனையில் குவியும் மக்கள்…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more