திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமை பார்த்துக்கொள்ளும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றியதால் இனி எந்தக் காலத்திலும் பெண்களின் ஓட்டு திமுகவுக்கு மட்டும்தான் என முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். புதிய வாக்காளர்களையும், இளைஞர்களின் வாக்குகளையும் ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக திகழ்ந்து வருகிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
பெண்களின் ஓட்டு திமுகவுக்கு மட்டும்தான்…. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more