அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் இன்று நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம் தேதி காலை 9.30 மணியளவில் வெளியாகும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சுமார் 9,352 பேர் இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்றிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் இன்று வெளியீடு…!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more