தாய்லாந்து, இலங்கையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து மலேசியா சென்று வர விசா தேவையில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம். குற்றப்பின்னணி உடைய சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா-மலேசிய செல்வோருக்கு இனி இது தேவையே கிடையாது…. டிச-1 முதல் புதிய நடைமுறை அமல்…!!
Related Posts
பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read moreஅதிகரிக்கும் ஏடிஎம் மோசடி…. ஏமாற்றும் தந்திரங்கள்…. அனைவரும் கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க….!!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more