தாய்லாந்து, இலங்கையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து மலேசியா சென்று வர விசா தேவையில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம். குற்றப்பின்னணி உடைய சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா-மலேசிய செல்வோருக்கு இனி இது தேவையே கிடையாது…. டிச-1 முதல் புதிய நடைமுறை அமல்…!!
Related Posts
மக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமா…? பிரியங்கா சதுர்வேதி கண்டனம்…!!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள்…
Read more“BJP வேட்பாளர் ஸ்மிருதிராணிக்கு வாக்களிக்கக்கூடாது”…. உறுதிமொழி எடுத்த மக்கள்…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சரும்,…
Read more