வருடத்தில் 220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்பட வேண்டும் என்று டெல்லி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு காரணமாக அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள டெல்லி போன்ற இடங்களில் மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என கூறுவது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.
220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்படும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more