தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், சென்னை, செ.பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, வேலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.