சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்த நடிகை வைஷ்ணவி 2006ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு வைஷ்ணவியுடன் நடித்த நடிகர் தேவ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கு குறித்து சமீபத்தில் பேசிய தேவ், அவளது மரணத்தில் என்ன நடந்தது என்பது எனக்கும், அவளுக்கும் தான் தெரியும்.

சாட்சி சொல்ல வேண்டியவள் உயிரோடு இல்லை. நான் சொன்னால் மட்டும் நம்ப போறாங்களா? என்ன நடந்தது என்பது தெரியாமல் கமெண்ட் போடுவதற்கு யாருக்கும் உரிமையும், தகுதியும் கிடையாது என தெரிவித்தார்.