அடப்பாவமே….! எல்லாமே போச்சே…. மூட்டை மூட்டையாக சாலையில் வீசப்பட்ட அரிசி, பருப்பு…!!
அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக வியாபாரிகள் சாலையில் வீசிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500க்கும்…
Read more