அடப்பாவமே….! எல்லாமே போச்சே…. மூட்டை மூட்டையாக சாலையில் வீசப்பட்ட அரிசி, பருப்பு…!!

அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக வியாபாரிகள் சாலையில் வீசிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500க்கும்…

Read more

அடுத்த மாதம் முதல் இவை அனைத்தும் கிடைக்கும்….. நிம்மதியில் ரேஷன் அட்டைதாரர்கள்…..!!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு செய்யப்பட்டு வருகிறது. அங்கு நான்கு மாதங்களாக ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக சுமார் 10,000 உடன்…

Read more

மக்களுக்கு குறைந்த விலையில் கடலை பருப்பு….. அரசின் புதிய பிராண்ட் அறிமுகம்…!!!

மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கும் விதமாக பாரத் தால் என்ற பெயரில் மானிய விலையில் கடலைப்பருப்பு ஒரு கிலோ பாக்கெட் ரூ. 60 ரூபாய்க்கு. 30 கிலோ மூட்டை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய்க்கும் விற்பனைக்கு மத்திய உணவு…

Read more

Other Story