தந்தை சிறையில் தாய் மருத்துவமனையில்…. பசியால் துடித்த 4 மாத குழந்தை…. தாய்ப்பாலூட்டி பசியாற்றிய போலீஸ்….!!!

கேரளாவில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் 4 மாத குழந்தைக்கு, பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தந்தை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாய், இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தம்பதியின்…

Read more

Other Story