கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய நிலை…. லோன் வாங்குவோருக்கு ஷாக்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது. இந்நிலையில் கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய நிலையில்…

Read more

மீண்டும் வட்டியை உயர்த்தப்போகிறதா ரிசர்வ் வங்கி…? லோன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி….

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் 6.83 சதவீதமாக பதிவாகியிருக்கிறது. சராசரியாக 4% மட்டுமே இருக்க வேண்டிய பணவீக்கம் கொரோனாவுக்கு பின்னர் எக்கச்சக்கமாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என்று…

Read more

ஆதார் வைத்திருப்போருக்கு ரூ.3 லட்சம் லோன்….? மக்களே எச்சரிக்கை…. மத்திய அரசு தகவல்..!!

பிரதான் மந்திரி லோன் யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் கார்டு உள்ள அனைவருக்கும் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும் என்ற செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போனார் தவறான தகவலை நம்பி மக்கள் விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.…

Read more

SHOCKING: லோன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி….. வட்டியை உயர்த்திய வங்கிகள்…!!

கடனுக்கான ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதில்லை என்று ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. ஆனாலும் பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, மகாராஷ்டிரா வங்கி ஆகியவை குறைந்தபட்ச வட்டி விகிதத்தினை (MCLR) உயர்த்தியுள்ளனர். இதனால் இந்த வங்கிகளில் வீட்டுக்கடன்…

Read more

உஷார் மக்களே…! லோன் எடுக்காமலேயே EMI…. மோசடி கும்பலிடம் சிக்கிய சன் டிவி நடிகை பரபரப்பு புகார்….!!

தென்றல் உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நிலானி. இவர் கார் லோன் என்கிற பெயரில் தன்னிடம் வினோத முறையில் பண மோசடி செய்யப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது இவர் கார்…

Read more

வங்கிகளில் லோன் வாங்கியோரிடம்…. கடனை மனிதாபிமானத்துடன் வசூலிக்க உத்தரவு….!!!

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் தெலங்கானா MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3ம் இடத்திலும் உள்ளதாகவும், கடந்த…

Read more

லோன் வாங்கியோருக்கு ஷாக்…. அமலுக்கு வந்த புதிய மாற்றம்… SBI வங்கி அறிவிப்பு..!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

இனி லோலோன்னு லோனுக்கு அலைய வேண்டாம்…. SBI வெளியிட்ட செம மாஸ் அறிவிப்பு…!!!

எஸ்பிஐ வங்கி எனது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் தற்போது யோனா என்ற செல்போன் செயலியை பயன்பாட்டிற்காக வைத்துள்ளது. இந்த செயலி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய யோனா செல்போன்…

Read more

மக்களே…! குறைந்த வட்டியில் லோன் வேணுமா….? உடனே இதை மட்டும் செய்யுங்க….!!!

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய…

Read more

லோன் வாங்கியவர்களுக்கு ஆப்பு….! இனி கிரெடிட் கார்டு யூஸ் பண்ண தடை…. அதிரடி உத்தரவு…!!!

ஆயுள் காப்பீட்டின் மீது லோன் வாங்கியவர்கள் அதனை க்ரெடிட் கார்டு கொண்டு செலுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று IRDAI உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட கடன்களை திரும்ப செலுத்தும் முறையாக, கிரெடிட்…

Read more

தங்க நகையை வச்சி கடன் வாங்க போறீங்களா…? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க…!!!

தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…

Read more

மக்களே..! வங்கியில் லோன் எடுக்க போறீங்களா…? அதுக்கு முன்னாடி இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு…

Read more

Other Story