பள்ளி மாணவர்களுக்கான புதிய இணையதளம்…. இனி படிப்பது ரொம்ப ஈஸி…!!!

பள்ளி மாணவர்களுக்கான ‘மணற்கேணி’ என்ற இணையதளத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, வீடியோ வடிவில் மாணவர்களுக்கு புரியும் வகையில் விளக்கமாக தயார்…

Read more

BREAKING: திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு நிம்மதி…!!!

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். 2021 தேர்தலின்போது பிரசார விதிமுறைகளை மீறியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.…

Read more

ஒவ்வொரு வீட்டிற்கும்… தமிழகத்தில் 35 மாவட்டங்களில் வருகிறது புதிய திட்டம்….!!

மாநில அரசு மற்றும் மக்கள் நிதிப் பங்களிப்புடன் ரூபாய் 294,83 கோடி மதிப்பீட்டில் உயர் நீர் இயக்கத்தின் கீழ் 35 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட 1.674…

Read more

தமிழகத்தில் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”…. பிப்-29ஆம் தேதி முதல் ஆரம்பம்…!!

பிப்.26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை வீடுவீடாக மேற்கொள்ள வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலிலும், கட்சியிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். அடிமட்ட…

Read more

சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ்…. வெறும் கம்மி விலையில் டபுள் டக்கர்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு 4.20 மணி நேரத்தில் பயணிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், முதல் 6:30 மணி நேரம் பயணிக்கும் எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரை பத்துக்கு மேற்பட்ட தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  டபுள் டக்கர்…

Read more

நாய் கவ்விய லாட்டரி சீட்டு….. பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…. இதுதாங்க அதிர்ஷ்டம்…!!!

தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார் லின் என்ற பெண். அப்போது அவர் தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்து சென்றிருந்தார். நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென ஒரு கடைக்குள் புகுந்த அந்த நாய் அங்கிருந்த லாட்டரி சீட்டு…

Read more

இதை யாரும் நம்ப வேண்டாம்…. தமிழக வெற்றிக் கழகம் பரபரப்பு அறிவிப்பு…!!

கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்,…

Read more

கோவில்களில் மணி அடிப்பது இதற்காக தானா…? சத்தத்திற்கு பின்னால் வியக்கவைக்கும் அறிவியல் காரணம்…!!

பெரும்பாலும் எல்லா கோவில்களிலுமே மணி தொங்கவிடப்பட்டிருக்கும், எல்லோருமே அடிப்பார்கள். சிறுவர்களுக்கு கோவில் மணியை அடிப்பதற்கு மிகவும் பெரிய படுவார்கள். ஆனால் இவ்வாறு கோவிலில் மணி கட்டி இருப்பது ஏன் என்ற காரணம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான காரணம் என்ன என்று…

Read more

மோசடிகளிடமிருந்து தப்பிக்க “மாஸ்க் ஆதார்” எடுங்க… எப்படி டவுன்லோட் செய்வது..? இதோ ஈசியான வழி…!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும்.  வங்கிக்கணக்கு போன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது .…

Read more

இனி ரூல்ஸ் எல்லாமே மாறப்போகுது….வங்கிக் கணக்கு வைத்திருப்போரே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

வங்கி கணக்கு விஷயத்தில் கேஒய்சி சரிபார்ப்பு விதிமுறைகளை மாற்ற அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் இனி பாதுகாப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KYC என்பது வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் ஒரு நடைமுறை. இந்த செயல்முறை மூலம் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை, பான்…

Read more

வேலையில்லாதவர்களுக்கு நற்செய்தி….! அக்னி வீர் திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!!

செகந்திராபாத்தில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், வேலையில்லாதவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கான ‘அக்னிபத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக தீயணைப்பு வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மார்ச் 22, 2024க்குள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

BREAKING: வி.வி.பாட் முறையில் சந்தேகம்: தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையீடு..!!

வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, வாக்கு இயந்திரம் – கன்ட்ரோல் யூனிட் இடையே ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உள்ளதால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒவ்வொரு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மார்ச்-1 முதல் இதுவும் கிடைக்கும்…. சூப்பர் அப்டேட்…!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும் பயன்பெறும்…

Read more

விமானத்தில் பறக்க ஆசையா…? கனவை நனவாக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மிக கம்மியான விலையில் விமான பயணம் செய்யும் சிறப்பு திட்டத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மக்களுக்கு விமான பயணம் என்பது மிகப்பெரிய கனவாகும். அதற்காக காரணம் விமான டிக்கெட் விலை மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் நிறைய…

Read more

உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்…. பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு…!!

பஞ்சாப் – ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த பொழுது போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டுகள் வெடித்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இதற்கு…

Read more

த.வெ.க கட்சியின் முதல் மாநாடு எங்கே தெரியுமா…? திட்டம் போட்ட விஜய்….!!

அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும்  நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்த திட்டமிட்டுள்ளதாக…

Read more

தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்…? காய் நகர்த்தும் பாஜக…. குழப்பத்தில் ஆதரவாளர்கள்…!!

பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓபிஎஸ்க்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால் களம் நன்றாக இருக்கும் எனக் கருதும் பாஜக மேலிடம் அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளது. தனது…

Read more

ஏப்.19ம் தேதி தேர்தல்…? சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்…!!

மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வேட்புமனுத் தாக்கல் மார்ச் 28, வாக்குப்பதிவு ஏப்.19, வாக்கு எண்ணிக்கை மே 22 தேதி நடைபெறும் என்றும், தேர்தலில் வெற்றிபெறும் கட்சி, மே 30ம் தேதி ஆட்சியமைக்கவுள்ளதாகவும்…

Read more

BREAKING: ரூ.1000.. இன்று கட்டாயம் விண்ணப்பிக்கவும்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, அரசு பள்ளியில் 6-12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது புதுமைப்பெண் திட்டம் மூலம்…

Read more

GOOD NEWS: தமிழக ரேஷன் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் தமிழக தேங்காய் வியாபாரிகளிடமிருந்து தேங்காய்  கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன்  கடைகள் மூலமாக மக்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், திமுக அரசு பொறு ப்பேற்ற பின்னும் இது தொடர்பான எந்தவித…

Read more

அட யாருப்பா இது….? அச்சு அசலா சமந்தா போலவே இருக்காரே…. தீயாய் பரவும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையின் சமந்தா. இவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், திறமையாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் ஒருவரை போல…

Read more

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் காலமானார்…. அதிகாலையிலேயே சோகம்…!!

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி (86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள பிடி ஹிந்துஜா மருத்துவமனையில் குடும்ப உறுப்பினர்களால் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக…

Read more

தமிழக மருத்துவத்துறையில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 5,100 பணியிடங்கள்…. அமைச்சர் மா.சு சூப்பர் அறிவிப்பு…!!

அடுத்த ஒரு மாதத்திற்குள், மக்கள் நல்வாழ்வுத்துறையில்2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம்  5,100 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளில்…

Read more

என்னை அவமானப்படுத்துறாங்க…. 400 இடங்களில் ஜெயிச்சி காட்டுவோம் – பிரதமர் மோடி…!!

நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் காங்கிரஸ் நாட்டிற்காக எதுவும் செய்வதில்லை. ஆனால், என்னை அவமதிப்பதை தவிர, காங்கிரஸ் கட்சியிடம் வேறு எந்த திட்டமும் இல்லை. என்னை…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய அப்டேட்…. இனி இப்படித்தான்…!!!

தமிழகத்தில்  10, 11 ,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

ஏவி ராஜுவுக்கு “24 மணி நேரம் கெடு”…. கடும் கோவத்தில் நடிகை த்ரிஷா…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை திரிஷாவை சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு திரை  துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏவி ராஜுக்கும் நடிகர்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 810 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு….!!!

பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 810 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொதுவாகவே தமிழக அரசானது வார விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்நிலையில் பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு…

Read more

காலையிலேயே மகிழ்ச்சி செய்தி….. சட்டெனெ குறைந்த பூண்டு விலை….!!

கடந்த மாதம் முதல் பூண்டு விலை கிடு கிடு என உயர்ந்து கிலோ ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. வேலூர் மார்க்கெட்டிற்கு எப்போதும் பூண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தான் வரும். ஆனால் அங்கு…

Read more

பூண்டு விலை அதிகரிப்பு: மணமக்களுக்கு “பூ” மாலைக்கு பதில் “பூண்டு” மாலை…!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. எனவே பூண்டு வாங்குவதற்கு தங்கம் விலை கொடுக்க வேண்டியதுள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும்,…

Read more

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து பேச்சு…. ராகுல் காந்திக்கு பாஜக கடும் கண்டனம்…!!

ராகுல் காந்தி ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. நடைபயணம் உத்திரபிரதேசத்தில் நுழைந்துள்ள நிலையில்…

Read more

‘குழந்தைகளை வளர்ப்பது எப்படி…?” யூடியூப்பில் ஊருக்கே உபதேசம்…. வீட்டுக்குள் நடந்த கொடுமை….!!!

அமெரிக்காவில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கிஅதில் ‘குழந்தைகளை வளர்ப்பது எப்படி?’ என பெற்றோருக்கு அறிவுரை கூறிவிட்டு, தன் பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தாய் ரூபி ஃப்ராங்கிற்கு 60 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் சாத்தானின் பிடியில் சிக்கி இருப்பதாக…

Read more

கடித்த பாம்பை கையேடு சாக்கில் கட்டி…. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விவசாயியால் பரபரப்பு…!!

உசிலம்பட்டியில் விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. தன்னை கடித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் வைத்து உசிலம்பட்டி அரசு…

Read more

அடடே இது நல்லா இருக்கே… இனி புத்தகத்தை பார்த்தே தேர்வெழுதலாம்…. CBSE அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பாக புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் நடைமுறையானது இருந்து வந்தது. ஆனால் இந்த முறை சில வருடங்களுக்கு முன்பு ரத்து செய்த நிலையில் தற்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த…

Read more

நீல ஆதார் அட்டை என்றால் என்ன…? அது யாருக்கெல்லாம் கிடைக்கும்…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார்…

Read more

ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம்….. தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசை விட தமிழ்நாடு அரசே கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய வறுமை ஒழிப்பு…

Read more

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுமா..? வழங்கப்படாதா…? அமைச்சர் முக்கிய தகவல்…!!

தமிழக அரசு 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களுடைய உயர்கல்விக்கு செல்லும் பொழுது மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் பாடத்திட்டங்கள் அனைத்துமே லேப்டாப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு…

Read more

நீங்க கவலைப்படாதீங்க…! ஒரு செங்கல்ல கூட கை வைக்க முடியாது…. EPS க்கு துரைமுருகன் பதில்…!!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சியின் போது மேகதாது அணை விவாதத்தை காவிரி ஆணையத்தில் அனுமதித்தது இல்லை. தமிழக அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டுகாலம்…

Read more

சத்துணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி…. பரபரப்பில் பெற்றோர்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு…

Read more

இனி இவர்கள் வாங்க முடியாது…. புகைப்பிடிப்பவர்களுக்கு வந்தது புதிய கட்டுப்பாடு…!!!

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மசோதாவனது 2024 ஐ துணை முதல்வர் டி கே சிவக்குமார் கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலமாக சிகரெட் விற்பனையின் வயது வரம்பை 18 வருடங்களிலிருந்து 21 ஆக உயர்த்தியது. கர்நாடகா மக்களவையில்…

Read more

மூத்த மகளுக்கு 2-ஆவது திருமணம் செய்யும் ஷங்கர்…. இதுதான் காரணம்…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோரோடு வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கிரிக்கெட் வீரர்…

Read more

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கைக்கு விரைவில் செயலி…. வெளியான தகவல்…!!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்போருக்கு நிர்வாக பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுது. உறுப்பினர்…

Read more

நாளை (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே எதற்காக தெரியுமா…? சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இனி ரூ.5 லட்சம் காப்பீடு கிடைக்கும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உதவிகள் கிடைக்கும் என்று பீகார்  மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் பெரும்பாலான மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத்…

Read more

கேட் தேர்வு விடைத்தாள் வெளியீடு….. மாணவர்களே உடனே பாருங்க…!!!

2024 இன் இன்ஜினியரிங் கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் (GATE) விடைக்கான விசையை இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். வினாக்கள் குறித்தஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிப்ரவரி 25 கடைசி நாளாகும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) பெங்களூர் இந்த தகவலை…

Read more

முன்னாள் நீதிபதியான கே.வி.சங்கரநாராயணன் காலமானார்….. இரங்கல் செய்தி…!!

கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கே.வி.சங்கரநாராயணன் (83) காலமானார். இவர் 1997-2001 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1971ல், முன்சீப்பாக நியமிக்கப்பட்டு, நெய்யாற்றின்கரை, கொட்டாரக்கரை, இரிஞ்சாலக்குடா பகுதிகளில் பணியாற்றினார். சங்கரநாராயணன் 1984ஆம் ஆண்டு பத்தனம்திட்டாவில் முதல் மாவட்ட நீதிபதியாக…

Read more

EX காதலரை கண்டுகொள்ளாமல் சென்ற நடிகை கரீனா கபூர்…. வீடியோ பார்த்து ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா…??

கரீனா கபூர் – ஷாஹித் இருவரும்  கடந்த 2004-ம் ஆண்டு காதலில் விழுந்து மூன்று வருடங்கள் டேட் செய்து வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு கரீனாவுக்கு நடிகர் சைஃப் அலிகானுடன் கடந்த 2012-ல் திருமணம் நடந்தது.…

Read more

BREAKING: கருணாநிதி நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும்…. முதல்வர் அறிவிப்பு…!!

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவகங்கள் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, வரும் பிப்.26ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது; நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. சிறப்பு விழாவாக கொண்டாடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி உள்ளிட்ட…

Read more

விவசாயிகளே…! ரூ.2000 பணம் கிடைக்கவே கிடைக்காது…. உடனே கிளம்புங்க…!!!

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் பி எம் கிசான் திட்டமானது கடந்த 2019 வருடம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வேளாண் மற்றும் அது…

Read more

5 லட்சம் முதலீட்டில் 10 லட்சம் பணம் கிடைக்கும்…. இன்னும் ஒரு மாசம் தான் டைம் இருக்கு…. உடனே போங்க…!!

எஸ்பிஐ வங்கியானது அதிகமான வருமானம் தரக்கூடிய விதமா ஆபத்து இல்லாத முதலீட்டை விரும்புவர்களுக்கு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முதலீடு செய்தால் உங்களுடைய பணம் இரட்டிப்பாகும். அதாவது எஸ்பிஐ வீகேர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஐந்து…

Read more

Other Story