குழந்தை தத்தெடுப்பது அடிப்படை உரிமையா…? டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

பெற்றோர் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமங்களில் சேர்க்கப்படும் நிலையில் குழந்தை இல்லாதவர்கள் அவர்களை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 மூன்றாவது குழந்தை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டி பெற்றோர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில்…

Read more

பாஸ்வேர்ட் வைக்கும் முன் இதெல்லாம் கவனியுங்க…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையி  பாஸ்வேர்ட் வைக்கும் போது…

Read more

10, 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு கூட்டுறவு துறையில் பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழ்நாடு கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நிறுவனம்: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO) பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள்: 48 விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.02.2024…

Read more

தமிழகத்தில் “தாலிக்கு தங்கம் திட்டம்” நிறுத்தப்பட்டுவிட்டதா…? வெளியான மிக முக்கிய விளக்கம்…!!!

பட்டப்படிப்பு படித்த ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கமும், ரூ. 50,000-ம், பள்ளிப்படிப்பு முடித்த பெண்களின் திருமணத்துக்கான நிதி உதவியாக ஒரு பவுன் தங்கத்துடன் ரூ. 25,000-ம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் தாலிக்கு தங்கம்…

Read more

மகிழ்ச்சியில் ஏழை மாணவர்கள்….! இனி காலை உணவோடு “இதுவும்”…. அரசுப்பள்ளிகளில் அசத்தல்….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் சாப்பிடாமல் வருவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அரசு பள்ளி…

Read more

சிங்கத்திற்கு “சீதா” பெயர் எப்படி வைக்கலாம்…? வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்றிற்கு சீதா என பெயரிடப்பட்டதற்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சீதாவை கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களே….. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய வேண்டுகோள்…!!!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்குடன் செயல்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு அதிகரிப்பை மனதிற்கொண்டு, நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியது கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு கல்வித்துறைக்காக இதுவரை 57 திட்டங்களை செயல்படுத்தி…

Read more

ரூ.5 க்கும் குறைவான விலையில்…. ஜியோவின் சூப்பர்ஹிட் திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

ஜியோவின் வெளியிட்டுள்ள புதிய திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் டேட்டாவை ரூ.5க்கும் குறைவான விலையில் பயன்படுத்த முடியும்.  395 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 5 ரூபாய்க்கும் குறைவான விலையில்…

Read more

பேருந்தில் பெண் பயணிக்கு தீண்டாமை…? நடு வழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் மொரத்தூர் பக்கத்தில் வசித்து வருபவர் பாஞ்சாலம் என்ற பெண். இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வழக்கம்போல அரூர் பகுதிக்கு மாட்டிறைச்சி எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 810 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!

பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 810 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொதுவாகவே தமிழக அரசானது வார விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்நிலையில் பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு…

Read more

கால்பந்து உலகின் ஜாம்பவான் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

கால்பந்து உலகின் ஜாம்பவான் ஆண்ட்ரியாஸ் பிரெமி (63) காலமானார். 1990ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை செய்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக…

Read more

ஒரே பதிலில் எம்எல்ஏவை அசரவைத்த வைத்த எ.வ.வேலு…. சட்டப்பேரவை சிரிப்பலை…!!

2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. இதில்உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதில் அமைச்சர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இந்நிலையில்  அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் கேள்விக்கு அமைச்சர்…

Read more

பழம்பெரும் வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி காலமானார் – இரங்கல்…!!

பழம்பெரும் வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி (91) காலமானார். மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று  இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது…. வெள்ள நிவாரணம் வாங்காதவர்களுக்கு குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயல் – கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ₹6000 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த…

Read more

#BREAKING: விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு – பரபரப்பு…!!

டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேணியாக செல்லும் விவசாயிகள் மீது சரமாரியாக கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டுள்ளது.…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024: மாநகராட்சியில் உள்ள 338 பள்ளிகளுக்கு… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

ChennaiCorporationBudjet 2024-25: சென்னையில் 200 வார்டுகளிலும்…. ரூ.10 கோடி செலவில் பெண்களுக்கு நல்ல செய்தி…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

BREAKING: ரவுடி ராமர் பாண்டி கொலை வழக்கு – 5 பேர் நீதிமன்றத்தில் சரண்…!!

கரூரில் தலை சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவுடி ராமர் பாண்டி கொலை வழக்கில் ஐந்து பேர் சரணடைந்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பே அரங்கேறிய கொலைக்கு பழிக்கு பழி தீர்த்த இந்த கும்பல் தற்போது சரணடைந்துள்ளது. கொலை வழக்கில் கரூர் நீதிமன்றத்தில்…

Read more

Chennai Corporation Budjet 2024: அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் ரூ.1.32 கோடி வழங்கப்படும்…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25: 1.20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

வயித்துல புளியை கரைக்குதே….! வெங்காயம் விலை உயரும்…. எச்சரிக்கையால் புலம்பும் இல்லத்தரசிகள்…!!

வரலாறு காணாத வகையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பூண்டு விலை உயர்ந்திருப்பதுதான் இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தற்போது ஒரு கிலோ பூண்டு ₹500க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே சமையலின் மிக முக்கிய உணவுப் பொருளாகக் கருதப்படும் வெங்காயத்தின் விலையும் விரைவில் உயர…

Read more

BREAKING: 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு – மேயர் பிரியா குட் நியூஸ்…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிச்சென்ற “அனிமல்” பட இயக்குனர்…!!!

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். இந்நிலையில்…

Read more

500 மருத்துவர்கள், செவிலியர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள்…. சட்டப்பேரவையில் முடிவு…!!!

2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. இதில்உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதில் அமைச்சர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு துறையில் உள்ள மருத்துவர்கள் நகர்புற…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024: பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா – வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

BREAKING: 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா…!!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

BREAKING: அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்…!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. பொதுத் தொகுதிக்கு ₹20,000மும், தனித் தொகுதிக்கு ₹15,000மும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read more

அஞ்சல் துறையின் புதிய திட்டம்…. மாதந்தோறும் வெறும் 1000 போதும்…. நீங்க லட்சாதிபதி தான்…!!

இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதிப்பதை விட அதை தங்களுடைய வருங்கால தேவைக்காக சேமிப்பதில் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி சேமித்து பெறப்படும் பணத்தை பெறும் நோக்கத்தில் ஷேர் மார்க்கெட்டிங், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள்.…

Read more

  • February 21, 2024
தமிழகத்தில் தொழில் தொடங்கும் இவர்களுக்கு சிறப்பு மானியம்…. இனிப்பான அறிவிப்பு…!!

நேற்று தமிழக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு சிறப்பு தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தற்போது விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பட்ஜெட் ஒன்று ஒதுக்கீடு…

Read more

பொதுமக்கள் கவனத்திற்கு….! 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த நாட்கள்…???

பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் ரிசர்வ் வங்கி தான் வழங்கி வருகிறது. மேலும்…

Read more

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 பென்ஷன் பணம்…. தகுதிகள் என்னென்ன…??

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி மந்தன் யோஜனா. விவசாயிகள் ஓய்வு காலத்தில் தேவையான நிதி நிலமையோடு இருக்க தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 3000 ரூபாய்…

Read more

BIG NEWS: ஆதார் அப்டேட் செய்யாவிட்டால் கேன்சல் ஆகிவிடுமா…? UIDAI முக்கிய அறிவிப்பு…!!

நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை பன்னிரண்டு இலக்க தனித்துவ எண்களோடு வழங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கப்படும் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் குடிமக்கள் தங்களுடைய அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்…

Read more

அப்படிப்போடு…! இனி மாணவர்கள் செல்போன் யூஸ் பண்ணக்கூடாது…. தடை விதித்த அரசு…!!

உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளிலும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளின் மட்டும்தான் மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்டு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும்…

Read more

அடக்கடவுளே இப்படி செய்வாரா…? புரோக்கரால் நின்றுபோன திருமணம்…. நடந்தது என்ன…??

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 29 வயது மணமகன் ஒருவருக்கு, 23 வயது பட்டதாரி பெண் ஒருவரை திருமண புரோக்கர் பார்த்து கொடுத்துள்ளார். இதில் மணமகன் வீட்டில் பெண் வீட்டார் 10 பவுன் போடுவார்கள் என கூறியுள்ளார். அடுத்து பெண் வீட்டில்…

Read more

நடிகை த்ரிஷா விவகாரம்: ஏ.வி. ராஜுவுக்கு நடிகர் விஷால் என்ன சொன்னார் தெரியுமா…??

ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். நான் அவரின் பெயரையோ, அவர் அவதூறு பரப்பியவர் பெயரையோ குறிப்பிட விரும்பவில்லை. நீங்கள் செய்த காரியம் மிகவும் அருவெறுப்பான ஒரு…

Read more

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்…. பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க, பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும், பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படுகிறது. மார்ச் மூன்றாம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து…

Read more

பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கை….. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி…!!

சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி செய்த முறைகேடு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சட்டப்பிரிவு…

Read more

மோசடி வழக்கு: பிரபல நடிகை ஜெயலட்சுமி புழல் சிறையில் அடைப்பு…!!

சிநேகம் அறக்கட்டளை தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுஅவரிடம்  நடந்த…

Read more

OMG: மகனுக்கு கஞ்சா கொடுத்த பெற்றோர்…. கம்பி எண்ண வைத்த காவல்துறை…!!!

பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்களது மகனை சிறையில் பார்க்க வந்த பெற்றோர்கள் வகஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மகனை சந்திக்க வந்த பொழுது 30…

Read more

BREAKING: த்ரிஷா விவகாரம்…. பகிரங்க மன்னிப்பு கேட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி…!!

கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷா, மற்றும் பல நடிகைகளை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசிய வீடியோ வைரலானது. மேலும் இந்த விவகாரம் பூதாகரமாகிய நிலையில் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சேரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இந்த…

Read more

சிரிப்பு அழகாக தெரிவதற்காக அறுவை சிகிச்சை…. சில மணி நேரத்தில் பரிதாப மரணம்…!!

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணா. 28 வயதான இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தான் சிரித்தால் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு மயக்க மருத்து செலுத்தப்பட்டது. பின்னர் அறுவை…

Read more

கஷ்டகாலம் ஆரம்பிருச்சே…! தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து வெயில்காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில்  வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மற்றும் நாளை வறண்ட…

Read more

யாரா இருந்தாலும் ஒரே சட்டம் தான்…. முதல்வரின் காருக்கே அபராதம்…. கேரளா போலீசார் அதிரடி…!!

கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க ரூ. 232 கோடி ரூபாய் செலவில் சாலைகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக காரில் பயணம் செய்த பாதுகாவலர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால், முதல்வரின் காருக்கு அபராதம்…

Read more

நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரம்…. பெப்சி அமைப்பு கண்டனம்..!!!

அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர். திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். 2017ல் கூவத்தூரில் நடந்த நிகழ்வில் நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக…

Read more

ஆம்புலன்ஸுக்கு வழி விடாவிட்டால் 10 ஆயிரம் அபராதம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

ஹரியானா மாநிலம் குறுகிராமில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இடையூறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில போக்குவரத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். “மோட்டார் வாகனச் சட்டம் 194இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட…

Read more

இப்படி பண்ணிட்டாங்களே…! பாஜக தலைவர் “ஆடு” திருட்டு…. வேதனையில் புலம்பல்..!!

சத்தீஸ்கரில் ரகுநாத்பூரில் உள்ள லுண்ட்ரா என்ற இடத்தில் உள்ளூர் பாஜக தலைவர் சுரேஷ் குப்தா என்பவர் ஆட்டை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு திடீரென காணாமல் போயுள்ளது. இதுகுறித்து சுரேஷ் குப்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய…

Read more

BREAKING : கட்சியில் இருந்து நீக்கம்…. திருமா அறிவிப்பு…!!!

ராணிப்பேட்டை, ஆற்காடு நகரச் செயலாளர் பாக்கியராஜ் திமிரி, பேரூர் செயலாளர் நாகராஜ் ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், இருவரும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடம் அளிக்கலாம். நடவடிக்கைக்குள்ளான இருவரும்…

Read more

லாரிகளின் பின்புறம் “ஹார்ன் ஓகே ப்ளீஸ்” என்று எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா….? சிறப்பு காரணம் இதோ…!!!

பொதுவாக லாரிகளின் பின்புறத்தில் “ஹார்ன் ஓகே ப்ளீஸ்” என்று பெரிய எழுத்துக்களால்  எழுதப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது டிரக்கின் பின்னால் வரும் வாகனம் முன்னோக்கி நகரும் முன் ஹார்ன் அடிக்கும்‌. டிரக்…

Read more

TNAgriculture Budjet 2024: 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்…. துள்ளிக்குதிக்கும் விவசாயிகள்…!!

2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு நிதியாண்டில் 50,000…

Read more

“மொத்தம் 200 கோடி” தமிழகத்தில் 2,482 கிராம ஊராட்சிகளில்…. வேளாண் பட்ஜெட்டில் வந்தது குட் நியூஸ்…!!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ₹200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 2,482 கிராம ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து,…

Read more

Other Story