சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா. இதில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதில், சென்னை மாநகராட்சியில் உள்ள 338 பள்ளிகளுக்கு ரூபாய் 92.95 கோடியில் 1690 பச்சை வண்ண பலகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024: மாநகராட்சியில் உள்ள 338 பள்ளிகளுக்கு… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…
Read moreசென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read more