“நாம எந்தக் காலத்துல இருக்கோம்?” டீ கடையில் நடக்கும் தீண்டாமைக் கொடுமை…. வெளிச்சத்துக்கு வந்த அவலம்….!!
கோவை மாதம்பட்டி அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரில், இன்றும் தீண்டாமைக் கொடுமை நடைமுறையில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு தேநீர் கடையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதோடு, அவர்களுக்குத் தனி டம்ளர்களில் தேநீர் மற்றும் காபி…
Read more