வரலாறு காணாத வகையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பூண்டு விலை உயர்ந்திருப்பதுதான் இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தற்போது ஒரு கிலோ பூண்டு ₹500க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே சமையலின் மிக முக்கிய உணவுப் பொருளாகக் கருதப்படும் வெங்காயத்தின் விலையும் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், குடும்ப தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வயித்துல புளியை கரைக்குதே….! வெங்காயம் விலை உயரும்…. எச்சரிக்கையால் புலம்பும் இல்லத்தரசிகள்…!!
Related Posts
ஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை…. திருமலையில் விஐபி தரிசனம்…!!!
ஒரு கோடி முறை “கோவிந்த கோடி”எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுத தொடங்கியதாக தெரிவித்த அவர் சிறுவயது முதலே ஏழுமலையானை இரு வேலையும் வழிபடுவதாக கூறினார். ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த…
Read more