பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கை….. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி…!!

சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி செய்த முறைகேடு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சட்டப்பிரிவு…

Read more

#BREAKING : சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது… ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.!!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி என தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். பாஜக வேட்பாளரின் வெற்றி அறிவிப்பை எதிர்த்து ஆம் ஆத்மி…

Read more

சண்டிகர் மேயர் தேர்தல் – ஜனநாயக படுகொலை…. தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்…. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!!

ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வெற்றி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. வாக்கு சீட்டில் பேனாவால் கிறுக்கி தேர்தல்…

Read more

Other Story