தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்…. பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க, பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும், பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படுகிறது. மார்ச் மூன்றாம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து…

Read more

Other Story