டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேணியாக செல்லும் விவசாயிகள் மீது சரமாரியாக கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டுள்ளது. பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தீவிரமடைகிறது. இதனால் டெல்லி எல்லையில் போலீஸ் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.