முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவகங்கள் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, வரும் பிப்.26ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது; நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. சிறப்பு விழாவாக கொண்டாடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
BREAKING: கருணாநிதி நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும்…. முதல்வர் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more