முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவகங்கள் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, வரும் பிப்.26ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது; நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. சிறப்பு விழாவாக கொண்டாடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
BREAKING: கருணாநிதி நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும்…. முதல்வர் அறிவிப்பு…!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more