தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, அரசு பள்ளியில் 6-12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது புதுமைப்பெண் திட்டம் மூலம் ₹1000, மாணவர்களுக்கு “தமிழ் புதல்வன் திட்டம்” மூலம் ₹1000 வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
BREAKING: ரூ.1000.. இன்று கட்டாயம் விண்ணப்பிக்கவும்…!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more