தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, அரசு பள்ளியில் 6-12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது புதுமைப்பெண் திட்டம் மூலம் ₹1000, மாணவர்களுக்கு “தமிழ் புதல்வன் திட்டம்” மூலம் ₹1000 வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
BREAKING: ரூ.1000.. இன்று கட்டாயம் விண்ணப்பிக்கவும்…!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more