குழந்தை தத்தெடுப்பது அடிப்படை உரிமையா…? டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

பெற்றோர் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமங்களில் சேர்க்கப்படும் நிலையில் குழந்தை இல்லாதவர்கள் அவர்களை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 மூன்றாவது குழந்தை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டி பெற்றோர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில்…

Read more

இனி சிபிஐயையும் கேள்வி கேட்க முடியும்… உயர்நீதிமன்றம் புதிய அதிரடி…!!!

சிபிஐ தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து சிபிஐக்கு முழுமையாக விளக்க அளிக்கப்படவில்லை எனவும் ஊழல் மற்றும் உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை மக்கள் கேட்டால் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும்…

Read more

‘பிக் பாக்கெட்’…… ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு…. 8 வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு.!!

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக 8 வாரங்களில் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக் பாக்கெட்’…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை கட்டாயம்…. தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர்.. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றவும், கணக்கில் செலுத்தி…

Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் பரபரப்பு மனு…. ஏப்ரல் 10-இல் விசாரணை….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் பொதுக்குழு மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் முற்றிலும்…

Read more

Other Story