சிபிஐ தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து சிபிஐக்கு முழுமையாக விளக்க அளிக்கப்படவில்லை எனவும் ஊழல் மற்றும் உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை மக்கள் கேட்டால் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிபிஐ இடம் விண்ணப்பித்தாலும் குறிப்பிட்ட சில தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
இனி சிபிஐயையும் கேள்வி கேட்க முடியும்… உயர்நீதிமன்றம் புதிய அதிரடி…!!!
Related Posts
மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read moreஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read more