ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இனி ரூ.5 லட்சம் காப்பீடு கிடைக்கும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உதவிகள் கிடைக்கும் என்று பீகார் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் பெரும்பாலான மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத்…
Read more