பகாசூரன் படத்திற்காக இயக்குனர் மோகன் ஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…? அவரே சொன்ன தகவல்…!!

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்திற்கு பிறகு திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் வசூல் ரீதியாகவும்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. காயமடைந்த டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஐதராபாத்தில் இருந்து இரும்பு மற்றும் தின்பண்டங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மற்றொரு டிரைவர் பிரசாத் (22) இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

உயிருக்கு போராடும் குழந்தை…. பணத்தை வாரி வழங்கிய வள்ளல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாலக்காட்டில் முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் 16 மாத ஆண் குழந்தை நிர்வான் அவதிப்பட்டு வந்துள்ளான். இதன் காரணமாக தங்கள் 16 மாத ஆண் குழந்தையின் சிகிச்சைக்கு “க்ரவுட் ஃபண்டிங்” முறையில் பெற்றோர்கள் நிதி திரட்டி…

Read more

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…

Read more

மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் என்னென்ன…? வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்…!!!!

தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களில் மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் பற்றி வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வேளாண் அறிவியல் உளவியல் வல்லுநர் கருணாகரன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி…

Read more

“பிப்.‌ 19-ல் பரிதாபமாக போன 3 உயிர்கள்”…. மன வருத்தத்தில் அதே நாளில் இந்தியன் 2 ஷூட்டிங்கை கேன்சல் செய்த சங்கர்?…!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் சங்கர். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் முதல் படத்திலேயே பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தார். அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், நண்பன், சிவாஜி,…

Read more

வெனிஸில் வரலாறு காணாத வறட்சி.. அழிந்து வரும் பூமியின் சொர்க்கம்..!!!

பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் வெனிஸ் நகரம் வறட்சியை கொண்டுள்ளது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள முக்கிய மலைகளில் குளிர்காலத்தின் போது குறைந்த அளவே பனிபொழிந்ததை அடுத்து ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு கடுமையான வறட்சி உண்டாகலாம் என்று எச்சரிக்கை…

Read more

என்னுடைய கோழியை ஏன் திருடினாய்…? மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம் பெண் மீது வழக்கு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை…

Read more

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்… புதிதாக கட்டப்படுமா…?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து…

Read more

“ஹலோ நான் தனுஷ் பேசுறேன்”…. டாடா பட பிரபலங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் தனுஷ்… என்ன சொன்னாரு தெரியுமா….?

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் தற்போது டாடா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கணேஷ்பாபு இயக்கியுள்ள நிலையில் அபர்ணாதாஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 10-ம் தேதி வெளியாகி…

Read more

அதிகாரிகள் திடீர் சோதனை…. “இப்படி செய்தால்” உடனே ஜெயில் தான்…. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!!

மதுரையில் ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க போலீஸ் கமிஷனரின் உத்தரவு படி, ரவுடிகள் பட்டியலை தயார் செய்தனர். அதில் இங்கு மட்டும் 400 ரவுடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்த போலீசார் முடிவு செய்து,…

Read more

மொபைல் போனை கடித்து விழுங்கிய இளைஞர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!!

பீகார் கோபால்கஞ்சை சேர்ந்த குவாஷிகர் அலி, கடந்த 2020 ஆம் வருடம் போதை மருந்து தடுப்புப்பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சிறையில் கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு குற்றச்சாட்டு வந்த நிலையில், திடீர்…

Read more

தோண்ட தோண்ட கிடைத்த அதிர்ச்சி… புதையலை தோட்டத்தில் வைத்திருந்த தாத்தா.. வியப்பில் குடும்பம்..!!!

கிழக்கு போலந்தை சேர்ந்தவர் ஜான் கிளான்சஸ்கி. இவர் பிறந்த போது பெரியதாக இருந்த குடும்பம் இவர் வளர வளர சரிந்துக்கொண்டே வந்தது. கடைசியாக எஞ்சிய இவரது தந்தையும் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். தனிமையில் இருந்த இவர் தனது தாத்தா…

Read more

“உதயநிதி எடுத்தது கட்டாத செங்கல்”…. அண்ணாமலை எங்கிருந்து செங்கலை எடுத்தார்….? எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி…!!!

விருதுநகரில் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அமித்ஷா மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தால் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது…

Read more

“2 பெண்களுக்கு ஷூ பாலிஷ் போட்ட மீசை தானே”… எடப்பாடி அதைப் பற்றி பேசலாமா….? அமைச்சர் உதயநிதி தாக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு”…? சர்வே எடுத்த எடப்பாடி?…. கைகளுக்கு சென்ற ரிப்போர்ட்…. டென்ஷனில் இபிஎஸ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறுவார் என்ற ரிப்போர்ட் தற்போது சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஈரோடு…

Read more

மக்களே உஷார்…. போலி ஆவணம் மூலம் ரூ.54 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மைகள்….!!!

சென்னை அயனாவரம் பாளையக்கார தெருவில் வசிப்பவர் இந்திரமோகன் (72). இவர் ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நிலம் வாங்க விரும்பியதை  அறிந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் வேல்முருகன், சுகுமாரன், சுரேஷ், பிளீந்திரன் ஆகியோர் அவரிடம் தொடர்பு…

Read more

ஷாப்பிங் சென்றுவிட்டு தூங்கினால்… உடல் எடை வேகமாகக் குறையும்..!!

தூங்கிக் கொண்டே உடல் எடையை குறைக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மைதான். எனவே தூங்கிக் கொண்டே எப்படி உடல் எடையை குறைக்க முடியும் என தெரிந்து கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க சர்க்கரை உணவுகளை…

Read more

அக்னி வீரர்கள் கவனத்திற்கு…. மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்குரிய அறிவிப்பு சென்ற 15ம் தேதியன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

Read more

“குழந்தை பிறந்ததும் விவாகரத்து தான்”…. 60 வயதில் முதியவர் செய்யும் வேலையை பாருங்க…..!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்யவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருப்பதாக பேசி உள்ளார். இதுவரை தன் பேத்தி வயதில் உள்ள பெண்களை 26 முறை திருமணம் செய்திருக்கும் அந்த முதியவர்,…

Read more

அடக்கடவுளே… “கல்யாண நாள மறந்ததுக்கு இப்படியா”…? குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்…!!!!

மும்பையின் புறநகர் பகுதியான காட் கோபரில் வசித்து வரும் விஷால் நாங்க்ரே (32)  கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கல்பனா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா  ஒரு உணவு நிறுவனத்தில்…

Read more

பிரபல மலையாள நடிகை அதிர்ச்சி மரணம்… ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்…!!!!

மிமிக்ரி கலைஞராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி  மலையாள டிவி சேனலில் ஒளிபரப்பான சினிமாலா எனும் நிகழ்ச்சியின் மூலமாக கேரள மக்களிடையே பிரபலமானவர் சுபி சுரேஷ். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பினால் சினிமாவிற்குள் நுழைந்தார். இதனையடுத்து ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், கங்கணா…

Read more

ஆச்சரியம் ஆனால் உண்மை! பனிக்கட்டிகளால் உருவாக்கப்படும் இக்லூ வீடுகள்!

ரஷ்யாவில் பனிக்கட்டிகளால் உருவாக்கப்படும் இக்லூ வீடுகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 327 குழுக்களின் முயற்சியால் உருவாக்கப்படும் இக்லூ வீடுகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 327 குழுக்களின் கைவண்ணத்தில் இக்லூ வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 198 இக்லூ வீடுகள் ரஷ்ய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி…

Read more

விவசாயி கண்டறிந்த Aliens!! ஆராய்ச்சியில் அதிசயம்..!!!

மே 2007 இல் மெக்சிகோவில் ஒரு விவசாயியால் ஒரு குழந்தை ஏலியன் உயிருடன் இருப்பதை மெக்சிகோ தொலைக்காட்சி வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன் மேல் இருக்கும் பயத்தினால் அந்த விவசாயி அந்த ஏலியனை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தார் என கூறப்படுகிறது. அதனை கண்டறிந்த…

Read more

இரட்டை ரயில் பாதை பணிகள்…. ரத்து செய்யப்படும் ரயில்கள்…. இதோ முழு விபரம்…..!!!!

மதுரை-திருமங்கலம் இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (22668) வருகிற 28 முதல் மார்ச் 2 ஆம்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22667) மார்ச்-1 முதல்…

Read more

நாளைய (23-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 23-02-2023, மாசி 11, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 01.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.  ரேவதி நட்சத்திரம் பின்இரவு 03.44 வரை பின்பு அஸ்வினி.  சித்தயோகம் பின்இரவு 03.44 வரை பின்பு அமிர்தயோகம்.  மாத சதுர்த்தி விரதம்.  விநாயகர் வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   நாளைய ராசிப்பலன் – 23.02.2023…

Read more

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…

Read more

ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க…. மார்ச்-3 கடைசி நாள்…. EPFO முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்ற வருடம் நவ,.4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து மண்டல EPFO அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையை  இபிஎப்ஓ அனுப்பி இருக்கிறது. கடந்த 2014 ஆம் வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு…

Read more

“தாஜ்: டிவைடட் பை பிளட்”…. அனார்கலியாக அதிதி ராவ்…. வெளியான தகவல்…..!!!!!

பாலிவுட் நடிகையான அதிதி ராவ் தமிழில் சிருங்காரம், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் “தாஜ்:டிவைடட் பை பிளட்” எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். அதோடு இதில் அக்பர்…

Read more

கடலில் நீந்திய சுற்றுலா பயணி… பாய்ந்து வந்த சுறா…. பின் நேர்ந்த சோகம்….!!!!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள நியூ கலிடோனிய பகுதியில் உள்ள கடற்கரையில் அவர் மகிழ்ச்சியாக நீந்தி கொண்டிருந்தார். அப்போது தீடீரென 4 மீட்டர் நீளம் கொண்ட சுறா மீன் அவரை…

Read more

“எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும்”…. இந்த வேலைக்கு மட்டும் ஆள் கிடைக்கவில்லை…. வேதனை தெரிவித்த ஆட்சேர்ப்பு நிறுவனம்….!!!!

உலக நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. ஆனால் சில வேலைகளுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதே இல்லை. அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா.? ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுத்து அதிலிருந்து…

Read more

“டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமில்லை”…. இவ்வளவு இறுமாப்பு கூடாது…. மதுரை எம்பிக்கு தமிழிசை பதிலடி….!!!!

தெலுங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நன்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர்கள் பிரதமராகும் உள்துறை அமைச்சராலும் பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் தான் இன்னும் திறமையை பார்த்து…

Read more

“எங்களுக்கு அகதிகள் வேண்டாம்”…. கனடா பிரதமருக்கு…. கடிதம் எழுதிய கியூபெக் மாகாணத்தின் பிரீமியர்….!!!!

கனடா நாட்டில் கியூபெக் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ரோஸ்ஹம் ரோடு என்ற பகுதி வழியாக ஏராளமான அகதிகள் கனடாவுக்குள் நுழைகின்றனர். இவ்வாறு நுழையும் அகதிகளுக்கு தேவையான வசதிகளை அந்த மாகாணத்தின் பிரீமியரான Francois legault என்பவர் தலைமையிலான அரசு செய்து…

Read more

16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு…. ஆய்வு குழுவினரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருபையனஅள்ளி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி 16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்நிலையில் நடுக்கல்லில் வீரன் வலது கையில் பெரிய வாளை ஓங்கி…

Read more

“மொத்தம் 350 கிலோவா”…. ஆங்கில கால்வாயில் சுற்றித்திரிந்த படகு…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

ஆங்கில கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிறிய படகு ஒன்று சுற்றி கொண்டிருந்தது. இதனை கண்டவுடன் போலீசார் சந்தேகமடைந்தனர். பொதுவாக ஆங்கில கால்வாயிலிருந்து சிறு படகுகள் இங்கிலாந்துக்குள் நுழைந்தால் அவற்றில் புலம்பெயர்வோர் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உண்டு. அதன் அடிப்படையில் அப்பகுதியில்…

Read more

ரூ.32 லட்சம் வாடகை பாக்கி…. பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் இடித்து அகற்றம்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன், செல்லியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் நேதாஜி நகர் பைபாஸ் சாலையில் இருக்கிறது. இங்கு ஏராளமானோர் கடை அமைத்து கோவிலுக்கு வாடகை…

Read more

போடு செம…. விஜய்யின் வாரிசு வசூலை முந்தும் தனுஷின் மெஹாஹிட் படம்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இதன்பின் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான திரைப்படம் மெகாஹிட் வெற்றியை பெற்றது. இந்த படம்…

Read more

விசிக தலைவரை நேரில் சந்தித்த பிரபல இயக்குனர்….. வெளியான புகைப்படம்…..!!!!!!

கடந்த 2007 ஆம் வருடம் தனுஷ் நடிப்பில் வெளியாகிய பொல்லாதவன் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதையடுத்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதில் ஆடுகளம்,…

Read more

அடுத்தடுத்து வந்த சோதனை…. ஈரோடு கிழக்கில் திடீர் அணி மாற்றம்…. அதிர்ச்சியின் உச்சத்தில் ஓபிஎஸ்…. குஷியில் எடப்பாடி டீம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் சமரசத்தை ஏற்று ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிகப்படியான…

Read more

திடீரென முறிந்த ஸ்டியரிங்…. ஆற்றில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு லாரியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி வெள்ளாறு தரை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

“கருத்தடை சாதனங்களை பயன்படுத்த தடை”…. தலிபான்களின் அராஜகத்தால்…. ஆப்கானில் பரபரப்பு….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ படை வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை அமல்படுத்தினர். அதில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியே செல்ல…

Read more

40 அடி உயரத்திற்கு பாய்ந்த காளை…. பார்வையாளர்களை கவர்ந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மேலும் 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு…

Read more

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பிரபலமான வணிக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் கடைகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் பல்வேறு விதமான உணவகங்களும்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார்(27) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. 2 வயது குழந்தையுடன் தந்தை பலி…. திருச்சியில் கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு தேவ்(2) என்ற மகன் இருந்துள்ளான். நேற்று காலை மணி தனது மனைவி, மகன் உறவினர்களான எல்லம்மாள், சுகன்யா…

Read more

1 1/2 வயது குழந்தை கொடூர கொலை…. தாய் மாமனுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சடையப்பன் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுபாஷினி முருகையா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா ஸ்ரீ,…

Read more

சமந்தா, கவுதம் கார்த்திக்கை தொடர்ந்து நடிகர் சந்தானம் பழனி கோவிலில் சாமி தரிசனம்…. வைரல் புகைப்படம்….!!!!

பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து தைப்பூச கொடியேற்றம் நடத்தப்பட்டு கடந்த 5 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின் பழனி கோவிலுக்கு பெரும்பாலான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் வந்து…

Read more

மிர்ச்சி சிவா நடிப்பில் “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்”…. அசத்தலான டிரைலர் வீடியோ ரிலீஸ்…. செம வைரல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மிர்ச்சி சிவா. இவர் தற்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி இயக்கியுள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன்,…

Read more

ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ…? அச்சத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் விநாயகா நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தான் வருங்காலத்தில் விமானியாக ஆக வேண்டும் என்பதே நவீன் குமாரின் ஆசை. இந்நிலையில் 12-ஆம் வகுப்பில்…

Read more

பள்ளி மாணவர்களை ஏற்ற மறுப்பு…. தனியார் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாச சமுத்திரம் அரசு நடுநிலை பள்ளியை சேர்ந்த 7 மாணவர்கள் சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். இதனையடுத்து போட்டி முடிந்து மாணவர்கள் நேற்று மதியம் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி செல்லும் தனியார்…

Read more

Other Story