1 1/2 வயது குழந்தை கொடூர கொலை…. தாய் மாமனுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சடையப்பன் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுபாஷினி முருகையா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா ஸ்ரீ,…

Read more

Other Story