“அதிகரித்த தொந்தரவு”…. சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய மேட்டூர் அமராவதி நகரில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 7 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இதில் மதியழகன் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் ஏல…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாரான காதல் ஜோடிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!!

சத்தீஸ்கர் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்த அஸ்லம்(24) என்பருக்கு கடந்த 19 ஆம் தேதி ராஜதலா பகுதியை சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

விஜய் பட பாணியில் 1 ரூபாய் தர மறுத்த கண்டெக்டர்…. வழக்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து …

Read more

வாடகை பணத்தை கேட்ட உரிமையாளர்…. அண்ணன்-தம்பியின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊனத்தூர் வடக்கு காடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் இருக்கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன், சிவா ஆகியோர் குடும்பத்துடன் வாணியம்பாடிக்கு சென்று வர 5,500…

Read more

“கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மனு தாக்கல்”…. ஐகோர்ட் உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மாணவியின் தாயார் தரப்பில் சென்னை…

Read more

சிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷ்ன்…!!!

சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை பார்வையிட கடந்த வாரம் சிறைக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர். அந்த சோதனையில் வினோதினி, தாரணி, கலா ஆகிய 3 பெண் கைதிகளிடம்…

Read more

அறுந்து விழுந்த மின் கம்பி…. இறைச்சி கடை உரிமையாளர் பலியான சம்பவம்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் நேதாஜி நகரில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று 2 குழந்தைகளையும் அரசங்கழனியில் இருக்கும் தனியார் பள்ளியில் விட்டுவிட்டு முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மேனகா நவநீதன் மீது பரபரப்பு புகார்…. நாதக கட்சிக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேனகா…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 1 முதல்… தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலமாக லட்டு பிரசாதம் மற்றும்  தங்குவதற்கான அறைகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இது போன்ற செயல்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது முக…

Read more

நித்யானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… தீவிர விசாரணையில் போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது சீடர்கள் சிலருடன் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் கைலாசா என்னும் தீவை விலைக்கு வாங்கி அங்கு அவர் குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தியானந்தா…

Read more

இலவச கட்டாய கல்வி… தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான தகவல்…!!!!

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். எல்.கே.ஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கைகள்…

Read more

“சென்னையில் நில அதிர்வு”…. திடீரென குலுங்கிய மூன்று மாடி கட்டிடம்?…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 10.5 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள்…

Read more

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு  பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 1976 ஆம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்…

Read more

திருப்பதி பக்தர்களே!…. இனி முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புது தொழில்நுட்பம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

“பாய்காட் கலாச்சாரத்துக்கு பாய் பாய்”…. பாலிவுட்டை காப்பாற்றிய “பதான்”…. 27 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல்…!!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம்…

Read more

மீண்டும் தெரு நாய்களால் தாக்கப்பட்ட மற்றொரு சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சம்பவம் நடைபெற்ற சோகம் மறைவதற்குள், அதே…

Read more

அடுத்த அதிர்ச்சி…! பிரபல நடிகர் 28 வயதில் மர்ம மரணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இளைஞர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்த படி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் உயிரிழந்தவர் பிரபல தொலைக்காட்சி நடிகரான ஜேன்சன் பனெட்டீர் (28)…

Read more

திரையுலகில் அடுத்தடுத்து சோகம்…. பிரபல மலையாள நடிகை 42 வயதில் அதிர்ச்சி மரணம்…. பிரபலங்கள் இரங்கல்….!!!

மலையாளத் திரையுலகில் நகைச்சுவை நடிகையாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்தவர் சுபி சுரேஷ் (42). இவர் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட காலமாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த சுபி சுரேஷ் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று…

Read more

இனி ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம்…. பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

இனிமேல் நீங்கள் ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம் செலுத்தவேண்டி இருக்கும். அந்த வகையில் ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதாவது, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும்.…

Read more

இமயமலை பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…..!!!!!!

இமயமலை பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமானது (NGRI) நேற்று (பிப்,.21) கணித்து உள்ளது. NGRI எனும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் கூறியதாவது,…

Read more

“தங்கலான்” படத்தில் ஆங்கில நடிகர்…. நடிகர் விக்ரம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தினை அடிப்படையாக கொண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படம் உருவாகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மாளவிகா மோகனன், பசுபதி…

Read more

“ஷ்ரத்தா வாக்கரின் கதி ஸ்வராவுக்கும் ஏற்படலாம்”…. சாத்வி பிராச்சி பரபரப்பு ஸ்பீச்…..!!!!

இந்தி சினிமாவின் பிரபல நடிகையான ஸ்வரா பாஸ்கர், தன் நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட ஸ்வரா பாஸ்கருக்கு ஷ்ரத்தா…

Read more

அட நம்ம நடிகை தமன்னாவின் அழகு ரகசியம் இதுதான் போல?…. ரசிகர்கள் கமெண்ட்….!!!!!

தமிழில் விஜய், அஜித், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் தமன்னா. அதிலும் குறிப்பாக பாகுபலி படம் இந்திய அளவில் இவருக்கு புகழை தந்தது. இப்போது தமன்னா ரஜினியுடன் இணைந்து “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்…

Read more

“கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு”… மின் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

Read more

இனி புதிததாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு பாதி சம்பளம்…. விப்ரோ நிறுவனம் எடுத்த திடீர் முடிவு….!!!!

புதியதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில் 425 நபர்களை சென்ற மாதம் பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனமானது, தற்போது அடுத்த அதிரடியை தொடங்கி உள்ளது. சுமார் 3 ஆயிரம் புது ஊழியர்களை 6 1/2 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்துக்கு பணியமர்த்த வேலை உறுதி…

Read more

மங்களூர் விரைவு ரயில் நாளை ரத்து… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த…

Read more

தில்லி புறப்பட்ட விமானம்… ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்… நடந்தது என்ன…??

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் 300 பயணிகளுடன் தில்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்வீடன்  ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு அந்த விமானம்…

Read more

“தமிழ்நாட்டுக்கு குண்டு வைப்போம்”…. பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன்…. பாய்ந்தது வழக்கு…!!!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது‌. அதன் பிறகு தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்களை போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த…

Read more

பழிவாங்க திட்டமிட்ட ஐ.டி பெண் ஊழியர்…. மருத்துவ மாணவியின் ஆபாச புகைப்படம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் கவுசல்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் உறவினரான எம்.பி.பி.எஸ் படிக்கும் பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா அந்த பெண்ணை பழிவாங்க…

Read more

“வாட்ஸ் அப்” மூலம் விற்பனை…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் ஸ்கூட்டரில் சுற்றி திரியும் வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர்…

Read more

“நீங்க வீட்டு கடன் வாங்க போறீங்களா”…? அப்போ எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டின்னு‌ தெரிஞ்சுக்கோங்க…!!!!

இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான பொது மக்களின் முக்கியமான கனவு சொந்த வீடு. பொதுவாக நிறைய பேர் சொந்த வீடு கட்டுவதற்கு போதிய அளவு பணம் கிடைக்காததால் கடன் வாங்கவே எண்ணுவர். குறிப்பாக வங்கிகளில் தான் பெரும்பாலும் வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவார்கள்.…

Read more

தனியாக இருந்த மனைவி…. பீர் பாட்டிலால் தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலை காந்தி நகரில் சுரேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் குணசீலனை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதில் குணசீலன் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக…

Read more

ஓடும் பேருந்தில் ரகளை…. வாலிபருக்கு அடி-உதை…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு பேருந்து வெளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இலையில் இரவு நேரத்தில் தாம்பரம்- மதுரவாயல் பைபாஸில் போரூர் சுங்க சாவடி அருகே சென்றபோது குடிபோதையில் பயணம் செய்த ஒருவர் கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளார்.…

Read more

அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ்(23), ஞானராஜ்(23), அவினாஷ்(26) என்பது தெரியவந்தது. இதில்…

Read more

150 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து…. அபய குரல் எழுப்பிய வாலிபர்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரளப்பதி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் பூவளபருத்தியூர் அருகே இருக்கும் தனியார் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று ஆனந்த் வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து…

Read more

நடிகர் ரஜினியின் “கோச்சடையான்”…. ஒரிஜினல் பேக்ரவுண்ட் மியூசிக் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் இப்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடந்த 2014 ஆம் வருடம் 3d அனிமேஷன் படமாக வெளியாகிய கோச்சடையான்…

Read more

3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தென்னிலை பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் சுப்பிரமணி வீட்டிலிருந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

4 காது, 8 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டத்திக்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் அருகே…

Read more

என்னாது…! ரூ. 4 லட்சம் சம்பளம் கொடுத்தாலும் வேலைக்கு இன்னும் ஆள் கிடைக்கலையா..? அது அப்படி என்ன வேலை…!!

இன்றைய காலகட்டத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்காதா என பலரும் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் 4 லட்சம் சம்பளம் கொடுக்கிறோம் என ஒரு நிறுவனம் அறிவித்தும் இன்னும் வேலைக்கு ஆள் கிடைக்காமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. அதாவது ஸ்காட்லாந்து நாட்டில்‌…

Read more

பட்டப்பகலில் இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபர்…. லண்டனில் கோர சம்பவம்….!!!!

இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் ஹாரன்சர்ச் பகுதியில் நியூ சிட்டி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள டிஸ்கோ எக்ஸ்பிரஸ் கடைக்கு வெளியே 18 வயதுடைய மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இது…

Read more

ரஷ்யாவின் கொடூர தாக்குதல்…. கொன்று குவிக்கப்பட்ட உக்ரைனிய மக்கள்…. கணக்கெடுத்து வரும் ஐ.நா அதிகாரிகள்….!!!!

ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்தப் போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு மீதமுள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வேறு நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்தப்…

Read more

லவ் டுடே படத்தின் சூப்பர் அப்டேட்….. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்….!!!!!

நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் லவ் டுடே. கடந்த வருடம் சிறிய பட்ஜெட் படமாக வெளியாகிய லவ்…

Read more

“இனி டிஜிட்டல் தங்கத்தை செல்போனிலேயே வாங்கலாம்”…. எப்படி தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!

இந்திய மக்களுக்கு பொதுவாக தங்கம் என்றாலே மிகவும் பிடிக்கும். இன்றைய டிஜிட்டல் காலத்தில் தற்போது பலரும் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல்வேறு அவசர காலங்களில் தங்கமானது நமக்கு பயன்படும் நிலையில் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தற்போது டிஜிட்டல்…

Read more

“ரஷ்யா போரை தொடங்கவில்லை…. மேற்கத்திய நாடுகளே இதற்கு காரணம்”…. ரஷ்யா அதிபரின் உரையால் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் ரெட் சதுக்கத்திற்கு அருகில் உள்ள gostiny dvor மண்டபத்திற்கு வெளியே நேற்று தனது நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். இந்த உரையில்…

Read more

இந்தியாவில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ. 6000 நிதியுதவி”…. மத்திய அரசின் பெயரில் மோசடி…!!!

இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி அம்பலயா பட் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 6000 நிதி உதவி வழங்கி வருவதாக…

Read more

தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு…. இறக்குமதி பற்றாக்குறை தீருமா….? விளக்கமளித்த இங்கிலாந்து அரசு….!!!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் முக்கிய சந்தைகளான டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரிஸ் ஆகியவற்றில் உள்ள அங்காடிகளில் எதிரொலித்துள்ளது. இந்த தக்காளிகள் தென் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது…

Read more

அடுத்த மாதம் 12 நாட்கள் வங்கி விடுமுறை…. இதோ வெளியான பட்டியல்… பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதாவது, அடுத்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட…

Read more

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

RailYatri மிகவும் பிரபல பயன்பாடு மற்றும் இது IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆப். RailYatri-ல் இருந்து ஹேக் செய்யப்பட்டதாக  சொல்லப்படும் தரவுகளின் குறிப்பிடத்தக்க தொகுப்பு, பெயர்கள், மின் அஞ்சல் ஐடிகள், மொபைல்போன் எண்கள் மற்றும் அதன் பயனர்களின் இருப்பிடங்கள் போன்றவை டார்க்…

Read more

ஆன்லைனில் ஆதார்-பான் இணைப்பு…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. உடனே வேலையை முடிங்க….!!!!

நீண்டகாலமாக ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவேண்டும் என அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை எனில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.…

Read more

தனியாக சுற்றித் திரிந்த சிறுவன்…. கடித்து குதறிய நாய்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. பகீர் வீடியோ…..!!!

ஹைதராபாத் மாநிலத்தில் 5 வயது சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சிறுவனின் தந்தையான செக்யூரிட்டியாக வேலைபார்த்து வரும் கங்காதர், தன் மகனை…

Read more

Other Story