150 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து…. அபய குரல் எழுப்பிய வாலிபர்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரளப்பதி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் பூவளபருத்தியூர் அருகே இருக்கும் தனியார் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று ஆனந்த் வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து…

Read more

Other Story