மக்களே உஷார்…. போலி ஆவணம் மூலம் ரூ.54 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மைகள்….!!!

சென்னை அயனாவரம் பாளையக்கார தெருவில் வசிப்பவர் இந்திரமோகன் (72). இவர் ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நிலம் வாங்க விரும்பியதை  அறிந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் வேல்முருகன், சுகுமாரன், சுரேஷ், பிளீந்திரன் ஆகியோர் அவரிடம் தொடர்பு…

Read more

Other Story