16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு…. ஆய்வு குழுவினரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருபையனஅள்ளி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி 16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்நிலையில் நடுக்கல்லில் வீரன் வலது கையில் பெரிய வாளை ஓங்கி…

Read more