துலாம் ராசிக்கு…! பாராட்டு கிடைக்கும்…! வெளிவட்டாரம் விரிவடையும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் தொல்லை கொடுத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். இன்று தொலைவிலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அந்த உழைப்பிற்கு நல்ல பலனையும் ஈட்டிக் கொள்வீர்கள். வெளி…

Read more

கன்னி ராசிக்கு…! முன்னேறி செல்வீர்கள்…! துணிச்சல் அதிகரிக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். இன்று எதிர்ப்புகள் குறையும். பிரச்சினைகளை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்துக்கொள்வீர்கள். இன்று…

Read more

சிம்மம் ராசிக்கு…! வாய்ப்புகள் குவியும்…! அதிர்ஷ்டம் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும். இருப்பதை வைத்து மகிழ்வது நல்லது. பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு வந்துசேரும். வெகுநாள் காணாமல் தேடிய பொருளை…

Read more

கடகம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! உதவிகள் கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையை முறையாக சமாளிப்பீர்கள். இன்று கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். புதிய நட்பால் முன்னேற்றம் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். சிலர்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பண வரவு இருக்கும்…! தடைகள் விலகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் தடைகள் விலகிச்செல்லும். விருந்து விழாவில் கலந்துக்கொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். தேவையான அளவில் பணவரவு இருக்கும். பண விஷயத்தில் தேர்ந்தெடுத்து உதவிகளை செய்ய வேண்டும். தேவையற்ற…

Read more

ரிஷபம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்…! கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். இன்று தகுதித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நல்லபலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால்…

Read more

மேஷம் ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! கவனம் தேவை…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தியான சூழல் இருக்கும். இன்று வியாபாரத்தில் லாபம் இருக்கும். லாபம் அதிகரிப்பதனால் சந்தோஷம் பெருகும். இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும். தொழில் உற்பத்தி அளவில் சராசரியளவு இருக்கும். பணிச்சுமை கூடும். உறவினர்களின்…

Read more

இன்றைய (23-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 23-02-2023, மாசி 11, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 01.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 03.44 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பின்இரவு 03.44 வரை பின்பு அமிர்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் – 23.02.2023…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 23…!!

பெப்ரவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார்.1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.1820 – பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட…

Read more

“படு கவர்ச்சியான உடையில் போட்டோ சூட் நடத்திய நடிகை ஆண்ட்ரியா”…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இவர் நடித்த நோ என்ட்ரி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில்…

Read more

ரூ. 3 லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்…. பல மணிநேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

நான் சலங்கை ஒலி பட வாய்ப்பு கமல்ஹாசனால் தான் இழந்தேன்….. நடிகை ஜெயசுதா ஓபன் டாக்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா மலரும் நினைவுகளாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, சலங்கை ஒலி படத்தில்…

Read more

தென்மண்டல தபால்துறை சார்பில்…. காப்பீடு வசதியுடன் கூடிய பார்சல் ரெயில்…. சூப்பர் திட்டம்….!!!

மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து…

Read more

இது என்னப்பா புது ட்விஸ்ட்…. காந்தாரா 2 படத்தில் இணைந்த ரஜினி?…. ஹிண்ட் கொடுத்து உறுதிப்படுத்திய ரிஷப் செட்டி….!!!!

கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த…

Read more

“குழம்பு ருசியாக இல்லை”…. மனைவியுடன் தகராறு செய்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைக் செட் தொழிலாளி ஆவார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று விஜய் பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு…

Read more

பிறந்து 20 நாட்களில்…. மூக்கு, காதுகளில் ரத்தம் வடிந்து இறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் தெருவில் ராஜகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அருள்செல்வி(26) பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 1- ஆம் தேதி அருள்செல்விக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால்…

Read more

என்னாது…! சூர்யாவுக்கு டான்ஸ் ஆட தெரியாதா…? அவரு விஜய்க்கே டஃப் கொடுத்தவருப்பா….. வைரலாகும் வேற லெவல் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள போராடிய சூர்யா நந்தா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகராக உயர்ந்தார். அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்த சூர்யா…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று லிங்கபாண்டி என்பவர் ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது திடீரென…

Read more

“ஆந்திராவில் பிரம்மாண்ட வீட்டை கட்டிய அமைச்சர் ரோஜா”…. வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் கடந்த 1992-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரோஜா மற்ற…

Read more

பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பி ஒப்படைப்பு… இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 15 ஆண்டுகளைக் கடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குரிய 1,260 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 580 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 1840 பழைய மின்னணு…

Read more

குடிபோதையில் ரகளை செய்த 3 பேர்…. தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் இருக்கும் தனியார் மண்டபம் அருகே மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தனர். இதனை ஷெரீப் (20) என்பவர் தட்டி…

Read more

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. கூலி தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் கூலி வேலை பார்க்கும் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

“தளபதி விஜயுடன் சேர்ந்து வாரிசு படத்தில் நடிக்க ரஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா”….? நீங்களே பாருங்க…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா தளபதி விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி…

Read more

சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு… நிம்மதி அடைந்த பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் கச்சனம் மெயின் சாலையில் 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த சாலையில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. இடிபாட்டில் சிக்கி பெண் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து 15-க்கு மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை இளங்கோ என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூச்சிக்குளத்தூர் அருகே சென்ற போது டயர் வெடித்ததால்…

Read more

ப்ப்பா…! சேலையில் கூட இம்புட்டு கவர்ச்சியா….? வைரலாகும் நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் விஜய், ரஜினி என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில் நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்த பிறகு அவருடைய மார்க்கெட் சரிந்தது. சினிமா வாய்ப்புகள் குறைந்த…

Read more

சிறுமியை கொன்று புதைத்த தொழிலாளி…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்ட சமுத்திரபாளையம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை சேகர் பார்த்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அந்த பெண்ணை பழிவாங்கும்…

Read more

“குளிர்பானம்” என நினைத்து மருந்தை குடித்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டியில் முகமது அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது பீர் மைதீன்(12) அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 17-ஆம் தேதி மதியம் மைதீன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை…

Read more

பிரசித்தி பெற்ற பாரிவேட்டை திருவிழா… கலந்து கொண்ட அறுபது கிராம மக்கள்…!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில்…

Read more

“நிலையான வருமானம் இல்லை”… கஷ்டத்தில் தோள் கொடுத்த மனைவி”…. உருக்கமாக பேசிய லோகேஷ்….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.…

Read more

மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பன்கொட்டாய் கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலகத்திற்குள் சென்று திரும்பி வந்த அரவிந்த் மோட்டார் சைக்கிளின் இன்ஜின் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு…

Read more

3-வது மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கார்த்திகா விடுதியின்…

Read more

பேருந்து இங்கே எப்படி நிறுத்தலாம்…? டிரைவரை தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாகராஜ் என்பவர் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜ் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு வடமதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவிரி குடிநீர் தொட்டி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு நாகராஜ் மாணவர்களை…

Read more

பள்ளம் தொண்டும் பணி…. பழங்கால நந்தி சிலை கண்டெடுப்பு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூரில் கதலி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைரவர் சன்னதி அருகே பள்ளம் தோண்டிய போது…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மண் தொழிலாளர் 3-வது வீதியில் வெங்கடேசன்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி கீரைகார வீதியில் வசிக்கும் சலீம்(37) என்பவர் ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில்…

Read more

நடக்க முடியாமல் அவதிப்பட்ட மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி கொத்தனூரில் பழனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நசம்மா(74) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் மூதாட்டியால் நடக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலையில் இருந்த நசம்மா தனது வீட்டில் விஷம்…

Read more

நூலக வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் பகல் நேரங்களிலும் உணவு மற்றும் தண்ணீரை தேடி விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை…

Read more

“நாங்க தருகிறோம்”…. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு…. உதவும் சீனா….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அங்கு எரிபொருள் உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த தடுமாறி வருகின்றனர். இதனால் அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான்…

Read more

சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்து ஏற்படும் அபாயம்…. நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை….!!!

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் லோயர்கேம்ப் என்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் மக்களுக்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் வடக்குதெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, ஜோத்து கவுடர்…

Read more

சீனாவிற்கு ஜெலன்ஸ்கி விடுக்கும் மூன்றாம் உலகப்போர்.. பகிரங்க எச்சரிக்கை..! அதிர்ச்சியில் சீனா..!!!

ரஷ்யா – உக்கரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யா பக்கம் நிற்கும் என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கு துவக்கமாக இருக்கும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை சீனா முழுவதுமாக மறுத்துள்ளது. மேலும்…

Read more

இக்லூ வீடு கட்டும் போட்டி…. 2500 பேர் பங்கேற்பு…. ரஷ்யாவில் குதூகலம்….!!!!

ரஷ்ய நாட்டில் நோவோசிபிர்ஸ்க் என்ற பகுதியில் இக்லூ பணி வீடு அமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2500 வேர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுடன் அறுவை கருவிகள், இயந்திரங்கள் மற்றும் மண் வெட்டிகளுடன் 327 அணி குழுவினராக பங்கேற்றனர். இவர்கள்…

Read more

இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்…. டென்மார்க்கின் அரசு குடும்பம்….!!!!

இந்தியாவின் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கார் விடுத்த அழைப்பின் பேரில் டென்மார்க் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம்…

Read more

சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்பு… பா.ஜனதா சார்பில் மனு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் நகர பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திகோட்டை கண்மாய் நீர்…

Read more

OMG..! நடராஜர் உருவத்தை அந்த இடத்தில் டாட்டூவாக குத்திய அஜித் பட நடிகை… புகைப்படத்தால் ஷாக்கில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அபிராமி வெங்கடாசலம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை…

Read more

இது முற்றிலும் இயற்கைக்கு எதிரானது…. ஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து…. ரஷ்ய அதிபரின் கருத்தால் பரபரப்பு….!!!!

ரஷ்ய நாட்டில் மாஸ்கோ பகுதியில் அந்நாட்டின் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இங்கு இன்று ரஷ்யா அதிபர் புதின் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் உக்ரைன் போர் தொடர்பாகவும் கலாச்சாரம் தொடர்பான விஷயங்களிலும் மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “வெளிநாடுகளில்…

Read more

நெற்பயிர் பாதிப்பு… “இன்னும் ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்கப்படும்”… முதல்வர் ஸ்டாலின் தகவல்…!!!!!

மன்னார்குடியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தி.மு.க மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி. பாலு இல்ல திருமண விழாவில் முதலில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், நாகை எம்பி எம்.செல்வராஜ், எம்.எல்.ஏ-க்கள் பூண்டி கலைவாணன், தி.மு.க பொருளாளரும்…

Read more

“செருப்பு கூட போடாமல் ஏர்போர்ட்டில் வெறும் காலில் நடந்து போன நடிகர் ராம்சரண்”…. எதற்காக தெரியுமா…? நீங்களே பாருங்க…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். நடிகர் ராம் சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் ராம்சரண் மற்றும்…

Read more

நடுவானில் திடீரென எரிபொருள் கசிவு…. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்திய விமானம்…. நொடியில் உயிர் தப்பிய பயணிகள்….!!!!

அமெரிக்க நாட்டில் நியு ஜெர்ஸி மாகாணத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானத்தில் 292 பயணிகளுடன் 311 பேர் பயணித்துள்ளனர். இதனை அடுத்து விமானம் ஸ்வீடன் நாட்டின் வான் பரப்பு மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென…

Read more

கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்… அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா தேவராயன் கோட்டை வையச்சேரி அரசு கொள்முதல் நிலையங்கள் கடந்த வாரங்களாக செயல்பட தொடங்கி நெல் கொள்முதல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை குடோனுக்கு எடுத்து செல்வதற்கு தினசரி லாரிகள் சரிவர…

Read more

திருப்பதி: மார்ச் மாதத்துக்கான மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்… நாளை (பிப்,.23) வெளியீடு….!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானமானது மாதந்தோறும் இணையதளம் மூலம் அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதத்துக்கான மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை (பிப்,.23) ஆம்  தேதி காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட…

Read more

Other Story