3-வது மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கார்த்திகா விடுதியின்…

Read more

Other Story