கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்… அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா தேவராயன் கோட்டை வையச்சேரி அரசு கொள்முதல் நிலையங்கள் கடந்த வாரங்களாக செயல்பட தொடங்கி நெல் கொள்முதல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை குடோனுக்கு எடுத்து செல்வதற்கு தினசரி லாரிகள் சரிவர…

Read more

Other Story