நூலக வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் பகல் நேரங்களிலும் உணவு மற்றும் தண்ணீரை தேடி விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை…

Read more

Other Story