அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு… போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

கும்பகோணத்தில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமப்புறங்களில் தற்போது விவசாய அறுவடை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

பொன்னியின் செல்வன்-2… கிளிம்ஸ் வீடியோ வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்…!!!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2 ஆம் பாகம்…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்…

Read more

OMG: அரசு மருத்துவமனையில் நாய் கடித்து குதறியதில் ஒரு மாத குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜவாய்பந்த் பகுதியில் மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிரோகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகேந்திர குமாரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ரேகா தன்னுடைய 3 குழந்தைகளுடன் மருத்துவமனையில்…

Read more

ஜி20 மாநாடு: மாயமான பூந்தொட்டிகள்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஜி20 மாநாட்டுக்காக சாலைகளை அலங்கரிக்கும் அடிப்படையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மாயமான வழக்கில், 50 வயது முதியவரை குருகிராம் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அவரிடம் இருந்து விலையுயர்ந்த கார் மற்றும் திருடப்பட்ட தொட்டி செடிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக…

Read more

திருமணத்திற்கு மறுத்த காதலி… காதலனின் கொடூர செயல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த லீலா பவித்ரா நீலமணி என்ற பெண் பெங்களூருவில் வசித்து வந்தார். இவர் தினகர் பனாலா  என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் லீலா தனது  காதலை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் ஜாதி காரணத்தினால் அவரது பெற்றோர் லீலாவின்…

Read more

எங்கள் ஊரில் இது கிடைப்பதில்லை..? மாவட்ட ஆட்சியரிடம் நூதன புகார் அளித்த மது பிரியர்…!!!!!

கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் குளிர்பானங்களை நாடி வருகின்றனர். அதே சமயம் இளைஞர்களின் கவனம் முழுவதும் கூலிங் பீரை நோக்கி திரும்பி  உள்ளது. அதாவது…

Read more

சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர் வணிகம் முழுவதையும் ஆக்ஸிஸ் வங்கி வாங்கும் நடைமுறையானது விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கும் நிலையில், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள். கடந்த வருடம் மார்ச் மாதம் ஆக்ஸிஸ் வங்கி,…

Read more

மின் மோட்டரை சரி செய்ய முயன்ற வாலிபர்…. கிணற்றுக்குள் இருந்து கேட்ட சத்தம்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனிப்பட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் (35) என்பவர் மகன் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் அவருக்கு சொந்தமான 80 அடி ஆளமுள்ள கிணற்றில் மின் மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது ரமேஷ்…

Read more

ஏரியை தூர்வார நடவடிக்கை…. தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு…. கவலையில் விவசாயிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் இருக்கும் துலுக்கான் ஏரி மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிக்காக தண்ணீரை வெளியேற்ற…

Read more

“கர்ப்பமாக இருக்கும் ராம்சரணின் மனைவி”…. பிரசவம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!!

நடிகர் ராம் சரண் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த RRR படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதில் RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்று பொருள்.…

Read more

மத்தியபிரதேசம்: பெண்களுக்கு மாதம் ரூ.1,000…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்தியப்பிரதேசம் மாநில சட்டமன்றத்துக்கு நடப்பு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்ற 2003-ம் வருடத்திலிருந்து மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இடையில் 13 மாதங்கள் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியானது இருந்தது. எனினும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. போராடும் தீயணைப்பு வீரர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நேற்று காலை குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு…

Read more

ஜெராக்ஸ் கடையில் அச்சடித்த கள்ள நோட்டு…. 4 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் செட்டிகுளத்தில் மதுரையைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடன் கணேசன், சதீஷ், சரவணன், சந்திரசேகர், சௌந்தர பாண்டியன் ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு அப்துல்…

Read more

“ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்”…. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் அனுசியா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, கவுன்சிலர்கள் கதிரேசன், செண்பகவள்ளி, நீலாவதி, வீர பத்திரப்பிள்ளை, காசி, பெருமாள், வசந்தி, கலைச்செல்வி…

Read more

“இது நாய் இல்லை”…. கேமராவில் சிக்கிய மர்ம விலங்கின் உருவம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்புதூர் மற்றும் வாய்க்கால் செட் பகுதியில் 15 ஆடுகளையும், 35 கோழிகளையும் மர்ம விலங்கு வேட்டையாடியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்து அப்பகுதியில்…

Read more

கடல் பகுதியில் இந்த ஆண்டு வரத்து அதிகரிப்பு… 5 ஆயிரம் முட்டைகள்…. அதிகாரிகள் சேகரிப்பு….!!!

கடலாமை என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. உலகம் முழுவதும் 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி…

Read more

ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு?…. ஏர்டெல் பயனர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஏர்டெல் பயனாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஏர்டெல் தன் திட்டங்களின் விலையை நடப்பு ஆண்டு மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. 2023ம் வருடத்தில் அனைத்து திட்டங்களிலும் மொபைல் போன் அழைப்பு மற்றும் தரவு கட்டணங்களை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.…

Read more

தமிழகத்தைச் சேர்ந்தவரை…. சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியா போலீஸ்காரர்கள்…. காரணம் என்ன….?

ஆஸ்திரேலிய நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் நேற்று சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் 28 வயதுள்ள துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் இரண்டு போலீஸ்காரர்கள் அவரை பிடிக்க நெருங்கி…

Read more

திடீர் நிலநடுக்கம்…. ரிக்டரில் 4.1 ஆக பதிவு…. ஆப்கானிஸ்தானில் பதற்றம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 82 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

Read more

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள்…. 26 பேர் பலி…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

பெட்ரோல் ஊற்றி காரை எரித்த வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரை பந்தி விளை பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வெங்கடேசுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே…

Read more

ஆன்மீக பயணத் திட்டம்… “இது கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது தான்”…? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…!!!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு நிகழாண்டில் 200 நபர்கள் ஆன்மீக பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சத்தை அரசு ஏற்கும்…

Read more

இது புதுசா இருக்கே!… கவனம் ஈர்த்த திருமண அழைப்பிதழ்…. அப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் பிருந்தாவன் நகர் செவன் ஹில்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61). இவர் முன்னாள் பஞ்சு ஆலை தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி ரெங்கநாயகி(55) அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறார். இத்தம்பதியினருக்கு குயில்மொழி, முகிலன் என ஒரு மகளும்…

Read more

புது லுக்கிற்கு மாறிய ராகுல் காந்தி… லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாளை விரிவுரை…!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என்னும் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தினார். இந்த பாதயாத்திரையின் போது ராகுல் காந்தி தனது தலை முடியை வெட்டாமலும்,…

Read more

தில்லி செல்லும் ரயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லிக்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து பகல்…

Read more

மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு  வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும்…

Read more

அடடே சூப்பர்!… முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு…. தொண்டர் செய்த நெகிழ்ச்சி செயல்….!!!!

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல மாவட்டங்களிலிருந்து தி.மு.க தொண்டர்கள் சென்னை வந்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர், ஆளுநர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான செம சூப்பர் வாய்ப்பு…. சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…. அதிகாரிகள் அளித்த ஆலோசனைகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு என்ற இடத்திற்கு அருகே உள்ள பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றனர். பின்னர் மாநில போட்டியிலும் கலந்துகொண்டததற்கு, அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது பள்ளியில், தலைமை ஆசிரியர்…

Read more

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாகை மாலி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன்,…

Read more

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயற்பியல் துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான இயற்பியல் சார்ந்த போட்டிகள் கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி…

Read more

எங்க அம்மாவை அடிக்காதீங்க!…. தந்தைக்கு அட்வைஸ் பண்ணும் சிறுமி…. வைரல் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் கியூட் வீடியோக்கள் நம் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கிறது. இப்போது ஒரு குட்டிப் பெண்ணின் மிக கியூட்டான வீடியோ ஒன்று…

Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிய அமைச்சர் உதயநிதி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

என்னா அறிவு!…. க்யூட்டாக பேப்பர் படிக்கும் குரங்கு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

Breaking: 7 பேருக்கு மரண தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…!!

கான்பூர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்ததாகவும், தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது 7 பேருக்கு மரண தண்டனை விதித்து…

Read more

மக்களே உஷார்….! ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் வசிக்கும் அழகராஜா என்பவர் ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அழகு ராஜாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் மனோஜ் பிரபாகர்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 3-ம் தேதி முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தற்போது தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் dge1.tn.gov.in என்ற இணையதள…

Read more

லிவ் இன் பார்ட்னர்ஷிப்: சட்டரீதியாக பதிவு செய்யணும்?…. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!!

லிவ் இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்கள், லிவ்-இன் பார்ட்னர்களால் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மம்தா ராணி vs…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை…. பலத்த சூறாவளி காற்று…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று முதல் மார்ச்  4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. 3 அழகிகள் மீட்பு…. பெண்கள் உள்பட 3 பேர் கைது….!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வதிஷ்ட புரம் கிழக்கு தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சீனு பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பெண்களை…

Read more

“மது போதையில் தள்ளாட வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி”… அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இளைஞர்களை மது போதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஏனெனில் போதை தெளிந்து…

Read more

பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கி தருவதாக கூறி…. வியாபாரியிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் திருவாதிரை கார்டன் பகுதியில் இரும்பு மொத்த வியாபாரியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மகனை கனடாவில் இருக்கும் கேட் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். இதனையடுத்து சென்னையில் சேர்ந்த இளங்குமரன் என்பவர்…

Read more

அடிதூள் வரலாற்றில் முதல்முறையாக… இந்த பாடலுடன் தொடங்கிய மன்றக்கூட்டம்….!!!

சென்னை மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிப்பதற்கு மாமன்ற கூட்டமானது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தின்…

Read more

சிலிண்டர் விலை திடீர் உயர்வு…. இல்லத்தரசிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

LPG, வர்த்தக சிலிண்டர்களின் விலையில் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து உள்ளது. முன்பாக வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலையானது ஜூலை-6 2022 முதல் ஒரே நிலையில்…

Read more

நாய் வாங்குவதற்காக சென்ற நண்பர்கள்…. கார் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் ராம்குமார் கொடைக்கானலில் பெட் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் ஒரு நாய் வாங்குவதற்காக திருச்சூருக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் நாயை…

Read more

மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலை…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கடந்த 23-ஆம் தேதி புறப்பட்டனர். நேற்று முன்தினம் மீன் பிடிக்க வலை விரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீணவரான பிரபாகரனின் கால் வலையில் சிக்கியதால்…

Read more

மக்களே உஷார்….! நூதன முறையில் ஐ.டி ஊழியரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்வார்திருநகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் ஐடி கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் குருசாமி கே.கே நகரில் இருக்கும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

“நடிகர் வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம்”…. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் மிகப்பெரிய மோசடி…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில்போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார். அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் இசையமைப்பாளர் தேவா மற்றும் நடிகர் வடிவேலு ஆகியோருக்கு…

Read more

Other Story