கான்பூர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்ததாகவும், தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Breaking: 7 பேருக்கு மரண தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…!!
Related Posts
“இனி பாமாயில் எண்ணெய் பயன்படுத்த மாட்டோம்”… பிரபல சிப்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு…!!
பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ் மிகவும் பிரபலமானது. இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பாமாயில் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் பாமாயில் பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் இந்திய மக்களிடம் பெரும்பாலாக இருக்கிறது. இதன் காரணமாக லேஸ்…
Read moreபிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read more