மக்களே உஷார்….! நூதன முறையில் ஐ.டி ஊழியரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி… போலீஸ் வலைவீச்சு…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்வார்திருநகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் ஐடி கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் குருசாமி கே.கே நகரில் இருக்கும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 100 அடி சாலையில் இருக்கும்…
Read more