ஏரியை தூர்வார நடவடிக்கை…. தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு…. கவலையில் விவசாயிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் இருக்கும் துலுக்கான் ஏரி மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிக்காக தண்ணீரை வெளியேற்ற…

Read more

Other Story