செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!!
கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த நிகிதா(19), கிழக்கு தாம்பரத்திலுள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் நிகிதாவுக்கு மழலையர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியர் பணி கிடைத்தது. இதனையடுத்து…
Read more