Breaking: மஞ்சள் பையில் மரக்கன்றுகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் என்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கலைஞர் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி…

Read more

Justin: ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் சுட்டுக்கொலை…!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளர் ஒருவரை முகமது சையது அகமது கத்தியால் தாக்கியதோடு தங்களையும் தாக்க முயற்சி செய்ததால் அவரை…

Read more

சிவா நடிக்கும் “காசேதான் கடவுளடா” படத்திற்கு வந்த தலைவலி…. நீதிபதி போட்ட உத்தரவு….!!!!

டைரக்டர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா நாயகனாக நடித்திருக்கும் படம் “காசேதான் கடவுளடா”. இப்படத்தில் யோகிபாபு, சிவாங்கி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்து உள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.…

Read more

justin: ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா விலகல்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இவர் நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட், 4-வது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த வருடம்…

Read more

Breaking: 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்… 26 பேர் பலி…. 85 பேர் பலத்த காயம்…. பெரும் பரபரப்பு…!!

கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸில் இருந்து தெசலோனிக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு வெளியே சரக்கு ரயிலுடன் மோதியது. சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதியதில்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு…. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா….?

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கும் மேற்பட்டோர்  கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா…

Read more

அச்சச்சோ…! நடிகை சமந்தாவுக்கு ரத்த காயம்…. என்ன ஆச்சு…? புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

தி ஃபேமிலி மேன் வெப் தொடர் புகழ்  ராஜ் மற்றும் டி.கே. தற்போது சமந்தா மற்றும் வருண் தவான் லீடிங் ரோடில் நடிக்கும் சிடாடல் என்னும் வெப் தொடரை இயக்கி வருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்த பார்சி…

Read more

Justin: “நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்”… முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு காலை முதல் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் மீண்டும் விபத்து… லைட் மேனுக்கு காயம்… அதிர்ச்சியில் படக்குழு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் லைட் மேன் ஆக…

Read more

இன்றைய (01.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

284ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

இனி அரசு அலுவலகத்தில் HELMET அணிந்து தான் வேலை செய்யணும்!… காரணத்தை கேட்ட ஷாக் ஆகிருவீங்க..!!!

இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் மேற்கூரை இருப்பது இடிந்து விழுமோ என்ற பயத்தில் ஊழியர்கள் எப்போதும் ஹெல்மெட் அணிந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். உயிரையும் பணயம்  வைத்து வேலை பார்க்கும் ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

Phoneஐ இப்படி புடிச்சு USE பண்ணா அப்படி தான் அர்த்தமாம்!.. மிரள வைக்கும் தகவல்..!!!

உடம்பில் செல் இருக்கிறதோ, இல்லையோ கையில் செல்போன் இல்லாமல் நடமாடும் மனிதர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஒருவர் தனது மொபைலை எப்படி பிடித்து பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது ஆளுமை திறனை நிர்ணயம் செய்ய முடியும் என ஆய்வுகள் வெளியாகி ஆச்சரியப்படுத்தி உள்ளது.…

Read more

என்னது போனில்லேயே செயற்கைகோள் தொடர்பு.. ஆண்ட்ராய்டுன் அசத்தலான அப்டேட்..!!!!

வால்கம்மிங் நிறுவனம் விரைவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான செய்தி அனுப்பும் திறனை ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆண்ட்ராய்டு போன்களில் செயற்கைக்கோள் அடிப்படையிலான செய்தி அனுப்பும் திறனை செயல்படுத்த பல முக்கிய போன் நிறுவனங்களுடன் இத்திட்டத்தை சோதனை செய்து வருவதாக அந்நிறுவனம்…

Read more

CM ஸ்டாலின் கூட பேசனுமா? நம்பர் இருக்கு… Selfie வேணுமா? அதுவும் எடுக்கலாம்!.. பர்த்டே ஸ்பெஷல்..!!!

மார்ச் ஒன்றாம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இன்று மாலை முதலமைச்சரை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட கண்காட்சியை நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவர்மான கமல்ஹாசன் தொடங்கி வைத்துள்ளார்.…

Read more

மீனம் ராசிக்கு…! லாபம் சுமாராக இருக்கும்…! நிதானமான போக்கு நிலவும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்திக்க…

Read more

கும்பம் ராசிக்கு…! புதிய பொருட்களை வாங்குவீர்கள்…! போட்டிகள் வரக்கூடும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். இன்று புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க…

Read more

மகரம் ராசிக்கு…! புதிய நட்பு கிடைக்கும்…! தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி கொடுக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றி கண்டிப்பாக உண்டாகும். இன்று புதிய நட்பின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியளிக்கும். இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம் தேவை. கடின உழைப்பால்…

Read more

தனுசு ராசிக்கு…! குடும்பத் தேவை பூர்த்தியாகும்…! திருப்தியான சூழல் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக நடக்கும். இன்று குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று திருப்தியான சூழல் உண்டாகும். இன்று வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். இன்று கஷ்டமான சூழ்நிலை நிலவும். சுகம் என்பது தேடப்படவேண்டிய ஒன்றாக இருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! திட்டங்கள் நிறைவேறும்…! முயற்சி வெற்றியை கொடுக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று கடன்சுமை குறையும். இன்று பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். அனைத்தும் இன்று நன்மையாக நடக்கும். இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால் அனைவரையும் கவர்வீர்கள்.…

Read more

துலாம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்…! சேமிக்கும் எண்ணம் உருவாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று வெளியிடங்களில் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நலன்கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம்…

Read more

கன்னி ராசிக்கு…! வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்…! வசீகரத் தோற்றம் இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சீரான மனநிலையில் இருப்பீர்கள். இன்று உடல் ஓய்வாக இருக்கும். முன்னேற்றம் உண்டாகும். இன்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக உதவிகளைப் புறிவீர்கள். தனவரவு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும்…

Read more

சிம்மம் ராசிக்கு…! இனிய தகவல்கள் வரும்…! கடன் உதவி கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இன்று இல்லம்தேடி இனிய தகவல்கள் வரக்கூடும். உத்தியோக உயர்வு உண்டாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும். நல்ல லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு…

Read more

கடகம் ராசிக்கு…! அக்கறை கொள்வீர்கள்…! இடமாற்றம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று வருமானம் அதிகரிக்கும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். மனதில்…

Read more

மிதுனம் ராசிக்கு…! துணிந்து முடிவு எடுப்பீர்கள்…! உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நினைத்தது படியே செயல்படுவீர்கள். இன்று பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று துணிந்து முடிவெடுப்பதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்…! கடன்கள் தீரும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வீடு கட்டும் முயற்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இன்று அனைத்து செயல்களிலும் அனுகூலம் ஏற்படும். இன்று தனவரவு தாராளமாக இருக்கும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையாக இன்றைய நாள் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்றி விடுவீர்கள்.…

Read more

மேஷம் ராசிக்கு…! குழப்பங்கள் தீரும்…! வேலைப்பளு இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மனதிற்குள் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மனதிற்குள் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று மறக்கமுடியாத சம்பவம் இல்லத்தில் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்ப பெரியவர்களிடம் பக்குவமாக…

Read more

இன்றைய (01-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 01-03-2023, மாசி 17, புதன்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை தசமி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 09.51 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 இன்றைய ராசிப்பலன் –  01.03.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 1…!!

மார்ச்சு 1 கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டசுதாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. 1565 – இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது. 1628 – இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய…

Read more

‘அப்ப உங்களுக்கு என்ன வயசாச்சுன்னு கேப்பீங்க’.. திடீரென உணர்ச்சிவசப்பட்ட கமல்..!!!!

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்களின் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது இந்தியர்களின் சராசரி வயதிற்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்கும் ஆன வித்தியாசம் பெரியது என பேசினார். பின்…

Read more

மரண பீதியை கிளப்பும் ஆய்வாளர்கள்!! மார்ச் முதல் வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்..!!!

வருகின்ற மார்ச் முதல் வார இறுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என நெதர்லாந்தை சேர்ந்த சூர்ய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிரகங்கள் ஒருங்கிணைவதால் வரும் மார்ச் இறுதி வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சூரிய…

Read more

நடைபயிற்சி முடிந்தவுடன் டீ, காபி வடை சாப்பிட்டால் ஆபத்து..!!!

ஒரு சிலர் தினமும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதேபோல் நடை பயிற்சி முடிந்தவுடன் எண்ணை பலகாரங்கள் மற்றும் டீ, காபி சாப்பிடும் பழக்கத்தையும் வைத்துள்ளார்கள். ஆனால் அப்படி செய்வதால் நடைப்பயிற்சி செய்வதற்கான எந்த பயனும் கிடைக்காது என சொல்லப்படுகிறது. நடைப்பயிற்சிக்கு…

Read more

ஒரு அங்குல நிலத்திற்கு போர் தொடுத்தால் பதிலடி நிச்சயம்!… பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..!!!

போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமைதியை விரும்பும் தங்களின் நாட்டின் மீது போரிட்டாலோ தாக்குதல் நடத்தினாலோ தாங்கள் விடமாட்டோம் என்றும் தங்கள் தேசத்தில்…

Read more

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை… குற்ற பத்திரிக்கை தாக்கல்… உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தகவல்…!!!!!

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது நிலங்களுக்கா போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20 கோடியே 52 லட்சம் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

விழித்துக்கொள் AIRINDIA… இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா?

ஏர் இந்தியா விமானத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் குற்றம் சாட்டிய நிலையில் தொடர்ந்து சேவைகளை மேம்படுத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பிரபல சமையல் கலைஞரான சஞ்சீவ் கபூர் ஏர் இந்தியா விமானத்தில்…

Read more

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” அதானிக்கு நடந்த அதிசயம்! ஒரே நாளில் உச்சம் தொட்ட பங்குகள்..!!!

தொடர் வீழ்ச்சிக்கு பின்னர் அதானி குழும பங்குகள் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. அதானி குழுமம் பங்கு சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க் கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்கு சந்தையில் அதானி…

Read more

திருமணமான 2 நாட்களில்… ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை இறப்பு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பிரகாஷுக்கும், செல்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு கடந்த 24-ஆம் தேதி விருந்துக்கு…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சப் – இன்ஸ்பெக்டரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரை சந்தித்து விட்டு படிக்கட்டில்…

Read more

சவப்பெட்டியை உடைத்து மண்டை ஓட்டுக்கு முத்தமிட்ட நபர்!.. அதிர்ச்சி சம்பவம்..!!!

சீனாவில் சென் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டிருந்த மூன்று சவ பெட்டியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் சவப்பெட்டிக்குள் இருந்த எலும் ஓடுகளை அகற்றிவிட்டு மண்டை ஓட்டுக்கு முத்தம் கொடுத்து இருக்கின்றார் சென். இது…

Read more

ஜ.எஸ்.கே.பி தீவிரவாத அமைப்பின் தளபதிகள் சுட்டுக்கொலை…. தலிபான் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில்…

Read more

கடன் வாங்கி மது குடித்த மகன்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து அறநிலையத்துறையில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவர் பலரிடமிருந்து கடன் வாங்கி மது குடித்து வந்துள்ளார். இதனால்…

Read more

முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா…? போலீசார் திடீர் சோதனை…!!!!

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

Read more

15 பேரிடம் 50 லட்சம் பண மோசடி…. கிராம மக்கள் கண்ணீர் மல்க மனு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர். அதில்  கூறியுள்ளதாவது, மேலூர் ஒசாஹட்டி…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வெள்ளி பட்டறை தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் நிவாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நிவாஸ் எருமபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி என்பவர் ஓட்டி வந்த…

Read more

“நிலத்தை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற தம்பதி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் செல்லமுத்து- ஜெகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது செல்லமுத்து…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கீச்சிப்பாளையம் பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவீன் குமார் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த…

Read more

படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவிற்கு விபத்தா..? இரத்தக் காயங்களுடன் வெளியான புகைப்படம்..!!!

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் தயாரிக்கும் சிட்டேடல் தொடரின் இந்திய அடாப்ஷனில் சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருகின்றனர். மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா இந்த தொடருக்காக கடுமையாக சண்டை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறி பண மோசடி… சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கி கணக்கு பற்றி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3…

Read more

Other Story