கொடுமைப்படுத்திய மாப்பிள்ளை வீட்டார்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன்தோப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுபாஷுக்கு நெல்லையை சேர்ந்த லட்சுமி பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 1 1/2 லட்ச ரூபாய் பணம்,…

Read more

2 லட்சத்து 18 கோடியா….!!! துருக்கியின் சேதம் மதிப்பை…. வெளியிட்ட உலக வங்கி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. அது மட்டுமல்லாமல் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

முதியவர் தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை சாமி தெருவில் தாசன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

அழிந்துகொண்டு வரும் தேசத்தின் அடையாளம் – இப்படியே போனா அவ்வளவுதான்..!!!

தமிழக புலிகள் இறப்பு விகிதத்தில் ஆறாவது இடத்தில் உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடத்த பத்து ஆண்டுகளில் இதுவரை 70 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சரணாலயத்தில் 44 புலிகளும் மற்றவைகள் வெளியிடத்திலிருந்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. டீ மாஸ்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபட்டு கிராமத்தில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலாவுதீன் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலாவுதீன் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு…

Read more

வீட்டில் தீ விபத்து…. ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக விஜயாவின் குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு சீமான் உருவ பொம்மை எரிப்பு… 8 பேர் மீது வழக்கு… பரபரப்பு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று விடுதலை கட்சியினர், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்து வரலாறு படைத்த முன்னோர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

Read more

மிகப்பெரிய ஆபத்தில் ரஷ்யா! திடீரென குறைந்த ஆண்களின் எண்ணிக்கை – உக்ரைன் போரால் நடந்த..!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய சில நாட்களை அடுத்து ரஷ்யாவில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கினர். இதை அடுத்து ரஷ்யாவில் உள்ள ஆண்கள் கட்டாயமாக போருக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் ரஷ்யாவில் இருந்து…

Read more

சேந்தமங்கலத்தில் மார்ச் 3-ம் தேதி ஜல்லிக்கட்டு… மைதானத்தை ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் காந்திபுரத்திலிருந்து நைனாமலை செல்லும் சாலையில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற மூன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நாமக்கல், சேலம், சேந்தமங்கலம் சுற்றுவட்டார…

Read more

ஆமைகளை பாதுகாக்க புதிய செயலி அறிமுகம்… வனசரக அலுவலர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை வனசரக அலுவலர் ஆயுப்கான் கூறியதாவது, கோடியக்கரையில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 50 வருடங்களாக ஆமை முட்டைகளை சேகரித்து…

Read more

எங்கள் பகுதிக்கு பஸ் இயக்கப்படுமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல் வாசல் கிழக்கு ராமகிருஷ்ணாபுரம் வாடிகாடு கிராமத்தில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நகர பதிவுகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு இரண்டரை…

Read more

தயவு செய்து காலை எழுந்ததும் இதை மட்டும் பார்க்காதீர்கள்..!!!

ஒவ்வொரு நாள் விடியலும் நமக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் அந்த நாள் எப்படி அமையும் என்பது குறித்து பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். இதனால் நாம் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது. முதலில் காலையில் எழுந்ததும்…

Read more

நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியில் செல்வராஜ் என்பவரது மகன் சசிகுமார் (27) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிகுமார்…

Read more

இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் காட்சிகள் இடம் பெறுமா…? நடிகர் கமலின் முடிவு இதுதான்…!!

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியது இந்தியன் திரைப்படம். இந்தப் படத்தின் முதல் பாகம் 1996- ஆம் ஆண்டு திரையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பின்னர் கடந்த 2017- ஆம் ஆண்டு இந்த படத்தின்…

Read more

பள்ளிக்கு செல்லுமாறு கூறிய தாய்…. மாயமான சிறுமி 1 மணி நேரத்தில் மீட்பு…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை சிறுமி தனது தாயிடம் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் தனது மகளுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரை மூங்கில் மடுவு பகுதியில் இருக்கும்…

Read more

பேருந்து நிலைய கழிப்பறையில்…. மர்மமாக இறந்து கிடந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் ஆறுமுகம் கூரியர் பார்சல்களை கொடுத்துள்ளார். இதனையடுத்து இரவு புஞ்சை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேட்டைக்காரன் கோவிலில் இருக்கும் துணை மின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார் நேற்று துணை மின் நிலையத்தில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணி நடைபெற்றுள்ளது.…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்…. சிறுவன் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை வினோத் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமி கும்பிட்டு…

Read more

நடிகைகள் போட்டோவை ஆபாசமாக மீம்ஸ்… எங்களுக்கும் குடும்பம் இருக்கு- ரித்திகா சிங்…!!!

தமிழ் சினிமா உலகில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரித்திகா சிங். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் படத்தில் நடித்திருக்கின்றார்.…

Read more

பகாசூரன் பட இயக்குனரின் அடுத்த படம்… ஹீரோ யார் தெரியுமா..? வெளியான அப்டேட்..!!!

இயக்குனரான செல்வராகவன் தற்போது பகாசூரன் திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்த  பகாசூரன் திரைப்படம் சென்ற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று பிரபலங்கள் பலரும்…

Read more

கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

அடேங்கப்பா!.. கமலுக்கு எதிராக களம் இறங்கும் 7 வில்லன்கள்..!!!

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியா 2 திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது படபிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் சிறப்பு சண்டை காட்சிகள் தனுஷ்கோடியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கமலுடன் சேர்த்து காஜல்…

Read more

இப்படியும் கூட நடக்குமா…? 10 வயதில் மரணம்…! 15 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் வந்த வாலிபர்…!!!!!

உத்திரபிரதேசம் திவாரியா  மாவட்டம் பகல்பூர் தொகுதிக்குட்பட்ட முரேசோ  கிராமத்தில் ராம் சுமார் யாதவ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது, அதாவது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரை பாம்பு கடித்தது. விஷ பாம்பு…

Read more

வட கொரியாவில் தொடரும் கடும் உணவு பஞ்சம்.. உணவு குறைவாக சாப்பிட அறிவுறுத்தல்..!!!

வடகொரிய உணவு நிலைமை மோசம் அடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அதிபர் கிங் ஜோ உன் அவச ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயின் வளர்ச்சிக்கு சரியான பாதையை நிறுவுவது மிக முக்கியமான மற்றும் அவசரமான…

Read more

உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்…. கையும் களவுமாக சிக்கிய என்ஜினீயர்…. போலீசார் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் வினியோகம் செய்து வரும் பணி…

Read more

கொரோனா பரவல் சில நாடுகளின் சதித்திட்டம்… இதைத்தான் அப்பவே சொன்னேன்…?? ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சு…!!!!!!

கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தின் அகோலா நகரில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது, கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. அந்த சமயத்தில்…

Read more

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே..! காத்திருக்கும் பெரிய ஆப்பு! எக்குத்தப்பாக சிக்கிய EPS..!!!

அதிமுக பொதுக்கூட்டம் தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து தன்னை அசைக்க முடியாத ஒற்றை தலைமையாக நிரூபிக்கும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்ட உள்ளார் ஆனால் அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு…

Read more

மறுபடியும் இவர்தான் முதலிடத்தை பிடித்து இருக்காரு….!!! உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனம்….!!!!

உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும். அந்த வகையில் கடந்த வருடம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த…

Read more

இந்த சாதனங்களில் இருந்து…. “டிக் டாக்” ஆப் நீக்கம்…. கனடா அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கனடா நாட்டில் இணைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதனால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக் டாக் ஆப்பை அதிகாரப்பூர்வமான மின்னணு சாதனங்களில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சி.என்.என் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

அடக்கடவுளே… செல்போன் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை மாவட்டத்தில் தயாராம் பரோட் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று அவரது பண்ணை வீட்டில் இருந்த நிலையில் அவரது உறவினரான தீபக் என்பவர் தயாராம் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

“இப்படியே போனால் என்ன ஆகுறது”…. மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்…. ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி….!!!!

உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த வருடம் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை தனக்கு சொந்தம் ஆக்கியுள்ளார். இதனை அடுத்து அவர் ட்விட்டரில் பல விதமான மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் முதல் வேலையாக அந்நிறுவனத்தில் உள்ள…

Read more

3வருடங்களாக முகக்கவசம்… அணிந்து சாதனை செய்த மக்கள்.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்குப் பிறகு முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கினர். அந்த வகையில் ஹாங்காங் நாடுகளும் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியது. தற்போது…

Read more

“டிக் டாக் லைவ்”வில் மனைவி கன்னத்தில் அறைந்த கணவர்…. கோர்ட்டின் அதிரடி உத்தரவு…. ஸ்பெயினில் பரபரப்பு….!!!!

ஸ்பெயின் நாட்டில் செரியா மாகாணத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி இளம்பெண் ஒருவர் டிக் டாக்கில் தனது நான்கு நண்பர்களுடன் லைவ் ஸ்ட்ரீமிங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் அதிக பார்வையாளர்களை பெறும் நபரே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது.…

Read more

சமையல் போட்டியில்…. கடையிலிருந்து வாங்கி வந்த பிரியாணியை நடுவர்களுக்கு வழங்கிய போட்டியாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் தி கிச்சன் மாஸ்டர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் ஓன்று வைரலாகி வருகின்றது. அதில், சமையல் போட்டி நடக்கும் போது போட்டியாளர் ஒருவர் பிரபல கடையிலிருந்து…

Read more

மக்களே சம்மர் வரப்போகுது!.. டீஹைட்ரேஷனை தடுக்க இதெல்லாம் சாப்பிடுங்க..!!!

நீரின்றி அமையாது உலகு என்பது போல நீரின்றி உடலும் அமையாது எனலாம். சம்மர் ஆரம்பித்துவிட்டது. உடல் சூட்டை தணிக்க அதீத நீர் தாகத்தை சமாளிப்பது அவசியமாகும். முறையாக தண்ணீர் குடிப்பதுடன் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். தர்பூசணி: சம்மர்…

Read more

நாளைய (01-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 01-03-2023, மாசி 17, புதன்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை தசமி திதி.  மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 09.51 வரை பின்பு திருவாதிரை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 நாளைய ராசிப்பலன் –  01.03.2023 மேஷம் உங்களின்…

Read more

Best worker க்கு ஏற்பட்ட worst சம்பவம் – அதிரடி காட்டிய கூகுள்…!!!

சிறந்த பணியாளர் விருது வாங்கிய நபரை கூகுள் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. ட்விட்டரில் மொத்த ஊழியர்களை 10% பேரை பணி நீக்கம்…

Read more

சித்தார்த்துடன் வீடியோ வெளியிட்ட ஆதிதி!… விரைவில் டும் டும் டும்?

சித்தார்த்தும் அதிதிராவும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல பல சந்தர்ப்பங்களில் சித்தார்த்தும் அதிதியும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வட்டம் அடித்து…

Read more

சூடு பிடித்த விஜய்யின் லியோ.. பட வியாபாரம் அதுவும் இத்தனை கோடியா..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் லியோ திரைப்படம் எல் சி யு வில் இணையுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின்…

Read more

மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ராஜினாமா…!!!

டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சிபிஐ பல மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும்…

Read more

கழுத்தை சுற்றிய கடன்… தயாரிப்பாளர்களுக்கு கிடுக்கு பிடி போடும் சந்தானம்..!!!

காமெடி புகழில் உச்சியில் இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் சொந்த தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சந்தானம் பெரும் கடன் சுமைக்கே ஆளாகியுள்ளார். அதனாலயே அவர் தற்போது…

Read more

வாய் பிளக்க வைக்கும்.. பாகுபலி நாயகனின் பண்ணை வீடு..!!!

தெலுங்கு நடிகரான பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு உலக அளவில் பிரபலம் அடைந்தார். அதன் காரணமாக இப்போது அவருக்கு தமிழ் உட்பட அனைத்து மொழியிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் வேற வாழ்க்கை பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி கோடிக்கணக்கில் சம்பளம்…

Read more

மேடையில் மன்னிப்பு கேட்ட ரித்திகா சிங்..!!!

ஹரிஷ்வர்தன் இயக்கத்தில் நடிகை ரித்திகா சிங் உருவாக்கத்தில் உருவாகியுள்ள இன் கார் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரித்திகா சிங்…

Read more

தங்கம் விலை உயர்வு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குளத்துப்பட்டி டி.புதூரில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யலூர் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அய்யலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மரில் வெள்ளைச்சாமி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு குழந்தைகள் நல மையம், அரசு பள்ளிகள், சிறுவர் பள்ளிகளுக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து காளியப்பன் முட்டைகளை எடுத்து சென்று வினியோகம் செய்து…

Read more

“காதல் விவகாரம்”…. கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி செல்போனில் விக்னேஷிடம் பேசுவதற்கு…

Read more

இஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட டிரைவர்…. வைரலாகும் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு காலை 11 மணிக்கு பேருந்து வந்தது. இந்நிலையில் இன்ஜின் கீழ் பகுதியில் திடீரென தீ பிடித்து…

Read more

மொபட் மீது மோதிய கார்…. விவசாயி பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர பெருமாநல்லூர் கிராமத்தில் விவசாயியான பன்னீர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பன்னீர் உறவினரான சின்னையன் என்பவருடன் மொபட்டில் சேமகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருவாமூர் பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார்…

Read more

Other Story